சற்று முன்
Home / சினிமா / பிக்பாஸில் கிடைத்த பரிசு தொகையில் பாதியை அஸீம் என்ன செய்ய போகிறார் தெரியுமா?

பிக்பாஸில் கிடைத்த பரிசு தொகையில் பாதியை அஸீம் என்ன செய்ய போகிறார் தெரியுமா?

பிக்பாஸ் 6ம் சீசன் பைனல் கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பானது. அதன் கடைசி இரண்டு பைனலிஸ்ட் ஆக விக்ரமன் மற்றும் அஸீம் ஆகியோர் வந்தனர். இறுதியில் அஸீம் ஜெயித்ததாக கமல் அறிவித்தார்.

மேடையிலேயே அஸீம் அதிக சந்தோஷத்தில் கொண்டாடினர். அவருக்கு 50 லட்சம் ருபாய் பரிசு மற்றும் 16 லட்ச ருபாய் மதிப்புள்ள ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அஸீம் தனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். மேலும் அவர் ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்.

பிக்பாஸில் கிடைத்த பரிசு தொகையில் பாதியை கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புக்காக செலவிடப்போகிறேன் என தெரிவித்து இருக்கிறார் அஸீம்.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பொலிஸ் அதிகாரம் இல்லை – 13 மைனஸ் வழங்க ரணில் தீர்மானம்

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் காணி அதிகாரங்களோடு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com