சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 10)

முக்கிய செய்திகள்

டெங்கு நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகள் மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

டெங்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பிள்ளைகளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தாமதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் ஆபத்தான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளை குறைந்த பட்சம் மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவுகளுக்காவது அழைத்துச் சென்று ...

Read More »

உள்ளூர் வணிகங்களை இணையமாக்கும் செயற்திட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கும் Business board நிறுவனத்திற்கும் இடையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்   நடைபெற்றது. இதன்போது உள்ளூர் வணிகங்களை இணையமாக்குவதன் மூலம் எவ்வாறு வியாபாரத்தை மேம்படுத்த  முடியும், சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வெளிச் சந்தையை உருவாக்கி எதிர்காலத்தில் வருமானத்தை எவ்வாறு அதிகரிக்க முடியும், போன்ற விடயங்கள் தொடர்பில் Business Board ...

Read More »

வட மாகாண முன்னாள் ஆளுநரும், முன்னாள் அமைச்சருமான ரெஜினோல்ட் குரே காலமானார்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவரும், வடக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் , முன்னாள் அமைச்சருமான ரெஜினோல்ட் குரே தனது 75 ஆவது வயதில்  காலமானார். வாத்துவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு  இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் மற்றும் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தின் போது ...

Read More »

இலங்கையை வெல்லுமா இந்தியா?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் போட்டி கொல்கத்தா – ஈடன் கார்டனில் நடைபெற்று வருகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 39.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. துடுப்பாட்டத்தில் ...

Read More »

தனது கனவு உலகத்தை நிர்மாணிக்க முடியாததால் உயிரை மாய்து கொண்ட இளைஞன்!

மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளமை அவர்களின் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது கனவு உலகத்தை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை என பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெளிநாட்டு வேலைக்கான தனது கனவை ...

Read More »

யாழில் தம்பதியினர் மீது வாள் வெட்டு சந்தேக நபர் கைது!

யாழில் தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் 10 நாட்களின் பின்னர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் இருபாலை மடத்தடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த கணவன் மற்றும் மனைவி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு ...

Read More »

வணிகப்பொருள் வர்த்தக செலாவணி பாரிய வீழ்ச்சி!

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 நவம்பரில் விரிவடைந்து காணப்பட்டபோதிலும் ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் தாழ்ந்தளவிலேயே காணப்பட்டது. தாழ்ந்தளவிலான உலகளாவிய கேள்வியின் காரணமாக, குறிப்பாக ஆடை ஏற்றுமதிகளுக்கான கேள்வி, வணிகப்பொருள் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2022 நவெம்பரில் வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, வணிகப்பொருள் இறக்குமதிச் செலவினமும் 2022 ஒக்டோபருடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தபோதும் 2022 ...

Read More »

கிளிநொச்சி, முகமாலை பகுதியில் விபத்து 60வயது முதியவர் பலி!

கிளிநொச்சி, முகமாலை பகுதியில் விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த விபத்து சம்பவம் நேற்று (10) மாலை 5 மணி அளவில் முகமாலை சந்தியில் இடம்பெற்றுள்ளது. கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்து துவிச்சக்கரவண்டியில் பயணித்தவருடன் மோதியுள்ளது. இதன்போது துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் ஸ்தலத்தில் உயிரித்துள்ளார். உயிரிழந்தவர் இத்தாவில் ...

Read More »

வெளிநாடொன்றில் மூன்று மடங்கு தேவை அதிகரித்துள்ள இலங்கையின் இளநீர்!!!

டுபாய் சந்தையில் இலங்கையின் இளநீர் தேவை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கே உரித்தான இளநீருக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் அதிக தேவை காணப்பட்டாலும் கடந்த காலங்களில் இளநீர் ஏற்றுமதி தொடர்பான பல பண பரிவர்த்தனைகள் உண்டியல் ஊடாக மேற்கொள்ளப்பட்டமையினால் நாடு பெருமளவு அந்நியச் ...

Read More »

வவுனியாவில் பொலிஸ் சார்ஐன் ஒருவர் வீதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (10) காலை 6.30 மணியளவில் பொலிஸ் சார்ஐன் ஒருவர் வீதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தாண்டிக்குளத்திலிருந்து புதுக்குளம் செல்லும் பிரதான வீதியில் தாண்டிக்குளம் சந்தியிலிருந்து 500மீற்றர் தொலைவிலுள்ள வளைவிற்கு அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிலுடன் சடலம் ஒன்று காணப்படுவதாக பொதுமகனொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com