சற்று முன்
Home / சினிமா (page 30)

சினிமா

சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய்சேதுபதி, நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான் – மெகா கூட்டணியில் புதிய படம் அறிவிப்பு

சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய்சேதுபதி, நயன்தாரா என மிகப்பெரிய கூட்டணியுடன் பிரமாண்டமான முறையில் ஒரு படம் உருவாக இருக்கிறது. தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளையொட்டி அவர் நடிக்கவிருக்கும் 151-வது படத்தின் டைட்டில் மற்றும் இப்படத்தில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்கள் குறித்தும் அதிகாரபூர்வ தகவல்கள் நேற்று வெளியானது. சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மிகப் பிரம்மாண்டமான ...

Read More »

அடுத்த சி.எம். என விஜயைப் புகழந்து வாங்கிக் கட்டிய பார்த்தீபன்

சமீபத்தில் நடந்த மெர்சல் இசைவெளியீட்டு விழாவில், விஜய்யை புகழ்ந்து பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பார்த்திபன். அப்படி என்ன பேசினார்? “ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் இணைஞ்சா என்னாகும்னு தெரியாது. ஆனா விஜய்யும் அவரது ரசிகர்களும் இணைந்தால் விஜய் தான் இனி சி.எம். என்றார். இதனைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகமடைய, கொஞ்சம் இடைவெளிவிட்டு சி.எம் னா கலெக்‌ஷன் மன்னன்… வேறொன்னும் ...

Read More »

அமைதி தான் விஜய்யின் சிறந்த ஆயுதம்…!

ரசிகர்கள் ஆவ்லோடு எதிர்பார்த்துவந்த மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ‘மெர்சல்’ படக்குழுவினரோடு தனுஷ், பார்த்திபன், அபிராமி ராமநாதன், சுந்தர்.சி உள்ளிட்ட திரையுலகிர் பலரும் கலந்து கொண்டுள்ளார்கள். இவ்விழாவில் பேசிய ஆர்.பார்த்திபன், “ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் இணைஞ்சா என்னாகும்னு தெரியாது. ஆனா விஜய்யும் அவரது ரசிகர்களும் ...

Read More »

ரஜனிக்காய் காத்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். இவரை நம்பி எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் போட தயாராக இருக்கிறது சில தயாரிப்பாளர் கூட்டம். தென்னிந்திய சினிமா மட்டுமல்ல, இந்தியிலும் மிகவும் தேடப்படும் இயக்குநராக இருக்கும் முருகதாஸ் தற்போது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயாராகிவரும் ஸ்பைடர் படத்தை இயக்கிவருகிறார். விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக ...

Read More »

ஆளப்போறான் தமிழன்’ பாடலில் மெர்சல் காட்டுகிறாரா ஏ.ஆர்.ரஹ்மான்? #MersalSong

ஏ.ஆர்.ரஹ்மான், விஜய். ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் களமிறங்கியிருக்கிறது மெர்சல் படத்தின் முதல் சிங்கிள். உதயா படத்திற்குப் பிறகு ‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை. அப்போது விஜய்யும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து கொடுத்த ஒரு பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் “அப்ப பண்ணின விஜய் வேற. இப்ப பண்ற விஜய் வேறயா இருக்கார். அதுனால அவர் மூலமா எதும் நல்ல ...

Read More »

விஷ்னு படத்தில் ஓவியா நடனம் – ஓவியா ரசிகர்ளுக்கு மகிழ்ச்சி செய்தி

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’. அறிமுக இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கும் இந்தப் படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள இயக்குநர் செல்லாவிடம் பேசினோம். ” ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் நான் வேலை செய்தேன். அதனால் விஷ்ணு சார் பழக்கம். அப்போது ஏதாவது காமெடி ...

Read More »

“தல“ இனி இன்ரர்நசனல் ஹீரோ !

  “இது, இந்தியன் எமோஷன்ல ஒரு இன்டர்நேஷனல் படம். இதுல அஜித் சார் ஒரு இன்டர்நேஷனல் ஏஜென்ட். நாம சின்ன வயசுல நிறைய ஏஜென்ட் படங்களைப் பார்த்திருப்போம். அதில் த்ரில்லிங்கான நிறைய விஷயங்கள் இருக்கும். அப்படி இதிலும் உலகம் பூரா சுத்துற டிராவல், மைனஸ் டிகிரி பனிமலைக் காட்சிகள், பயங்கரமான பைக் சேஸிங், ஹெலிகாப்டர் துரத்தல்கள்னு ...

Read More »

பத்திரிகையாளர்களை விமர்சித்த வழக்கு : நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்ட 8 பேருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நேரில் ஆஜராகததால் நடிகர்கள் சூர்யா சத்யராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. பல ஆண்டுகளாக விசாரணைக்கு வராத நடிகர்களுக்கு நீதிபதி தனது கண்டனத்தையும் பதிவு செய்தார். 2009-ல் நடைபெற்ற சம்பவம் 2009-ம் ஆண்டு தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகைகள் ...

Read More »

பாகுபலி 2 – அழிக்கமுடியாத வரலாறு (திரை விமர்சனம்)

போரில் காலகேயனை கொன்றுவிட்டு, பிரபாஸை மகிழ்மதி அரசாங்கத்தின் அரசனாகவும், ராணாவை படைத் தளபதியாகவும் ராஜமாதாவான ரம்யாகிருஷ்ணன் பிரகடனம் செய்கிறார். அதன்பிறகு, பிரபாஸுக்கு அரசனாக முடிசூட்ட பட்டாபிஷேகம் செய்ய நாட்கள் குறிக்கிறார்கள். இதற்கிடையே, அரசனாக இல்லாமல் மக்களோடு மக்களாக கலந்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காக பிரபாஸை பல்வேறு தேசங்களுக்கு ரம்யா கிருஷ்ணன் அனுப்பி வைக்கிறார். கூடவே கட்டப்பா ...

Read More »

ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த்… பின்னணி என்ன?

வருவாரா, மாட்டாரா? என்று தமிழகமே ஒரு காலத்தில் ஆவலோடு எதிர்பார்த்தது ரஜினிகாந்தின் அரசியல் என்ட்ரியை. இருபது ஆண்டுகள் கழித்தும் அந்த எதிர்பார்ப்பு இன்னும் இருக்கிறது என்பதே ரஜினியின் வீச்சு தமிழகத்தில் இன்னும் தொடர்கிறது என்பதை உணர்த்துகிறது. 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ரஜினிக்கு இருந்த செல்வாக்கைப் பார்த்து அனைத்து கட்சிகளுமே மிரண்டன. அரசியல் கட்சியை ரஜினி ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com