அக்னி நட்சத்திரம் எனப்படும் கடும் கோடை காலம் நாளை தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நீடிப்பதால் இலங்கை மற்றும் தமிழகத்தில் தற்போது உள்ள வெப்பநிலையை விட 2- ...
Read More »தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஆதரவளிக்க முடியாது – இலங்கை மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம்
இலங்கை மருத்துவ சங்கத்தில் அனுமதி பெறாத தனியார் மருத்துவக் கல்லூரியான மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக போராட்டம் நடத்தும் மருத்துவபீட மாணவர்களை அரசு தாக்கி அவர்களை ...
Read More »வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்கள் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு
டயகம பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்களை அங்குள்ள வைத்தியர்கள் முறையாக பரிசோதனை செய்தாலும் வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்கள் பாரபட்சம் காட்டுவதாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை ...
Read More »பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில்
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம் சுகவீனம் காரணமாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் 01.05.2016 அன்று ...
Read More »தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின விழா
தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக்கூட்டமும், பேரணியும் தலவாக்கலை நகரில் 01.05.2016 அன்று இடம்பெற்றது. தலவாக்கலை மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமான தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின பேரணி தொடர்ந்து ...
Read More »இ.தொ.காவின் 77வது மேதினம் மக்களுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளது – ஆறுமுகன்
இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு மலையக மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். இதன் ஊடாக தொழிலாளர்களின் சம்பள உயர்வை உரிய நேரத்தில் பெற்றுக்கொடுப்பேன். இன்று மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினையாக ...
Read More »இ.தொ.கா வின் மே தின விழா
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டமும், பேரணியும் நுவரெலியா நகரில் இடம்பெற்றது. நுவரெலியா நகர மத்தியில் ஆரம்பமான இ.தொ.காவின் மேதின பேரணியைத் தொடர்ந்து மேதினக்கூட்டம் நடைபெற்றது. இ.தொ.கா.தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற ...
Read More »கூட்டுறவாளர்களின் மேதினத்தில் கட்சி பேதங்களற்று அணி திரள அழைப்பு
வடக்கு கூட்டுறவாளர்களால் கொண்டாடப்படவுள்ள மேதினப் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் கட்சி பேதங்களற்று அனைவரையும் அணி திரளுமாறு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ...
Read More »ஊடகங்களுக்கு அச்சுறுத்தலோ தடையோ விதிக்கவில்லை!
ஊடகங்களுக்கு தான் நேற்றைய தினம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் ஓரிடத்திலேனும் ஊடக சுதந்திரத்துக்கு தடை விதிக்கவோ, ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவோ இல்லை என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ...
Read More »ஊடகவியலாளர்களிற்காக பொது நினைவேந்தல் அனுஷ்டிப்பு
உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களிற்கான பொது நினைவு நாள் நினைவேந்தலும் அமரர் தராகி சிவராம் 11ம் ஆண்டு நினைவு நாளும் 29ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ...
Read More »