“தனிப் பெரும்பான்மைக்கு வேண்டிய 118 பேரை விட 12 பேர் தான் அதிமுகவில் அதிகம். எனவே அவர்களை எங்கும் அலைபாய விடாமல் பிடித்து வைத்திருக்க வேண்டிய சவால் ...
Read More »தொடரும் மண்சரிவு மலையகத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு
நாட்டின் பல பாகங்களில் நேற்று (27) மாலை முதல் கடும்ப மழை பெய்துள்ளதால் சீரற்ற காலநிலை தொடர்ந்தவண்ணமுள்ளது. மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டத்தில் 28.05.2016 அன்று காலை ...
Read More »வாகனங்களின் விலை 20 இலட்சம் வரை அதிகரிப்பு?
1000 CC இலும் குறைந்த கார்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ள போதிலும், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் உற்பத்தி வரி அதிகரிப்பை அடுத்து, 1000 CC (சிலிண்டர் கொள்ளளவு) இலும் ...
Read More »காணிப் பிணக்குகள் தீர்க்க யாழில் மத்தியஸ்தர் சபை உருவாக்கம்
வடக்கு மாகாணத்தில் காணப்படும் காணி தொடர்பான பிரச்சனைகளை இலகுவாக தீர்த்து வைக்கும் பொருட்டு நீதி அமைச்சின் கிழ் தாபிக்கப்பட்டுள்ள காணி விடயத்திற்கான விசேட மத்தியஸ்த சபை இன்று(27) ...
Read More »பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடி கணனி
நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களின் 80,000 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மடி கணனிகளை வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டம் நேற்று(26) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு ...
Read More »விவசாய தொழிநுட்ப கூட்டுறவுக்கு இலங்கையும் வியட்நாமும் இணக்கம்
அரிசி மற்றும் ஏனைய பயிர்களுடன் தொடர்புடைய தொழிநுட்பம் மற்றும் விவசாயத்துறையில் நெருங்கிய கூட்டுறவை ஏற்படுத்துவதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசனவும் வியட்நாம் பிரதமர் Ngyuyn Xuan Phuc ...
Read More »பட்டினி கிடந்து பசியால் மெலிந்து செத்திட நேர்ந்தாலும் – என்னதான் நடக்கிறது மாகாண சபை தனிலே !
வடக்கு மாகாண சபை தேவையான ஆக்கபூர்வமான விடையங்களிற்கு முன்னுரிகொடுப்பதில்லை என்றும் தேவையற்ற விடையங்களை விவாதிப்பதற்கு நீண்டநேரம் ஒதுக்குவதாகவும் பிரேரணை மேல் பிரேரணையாக நிறைவேற்றி அவற்றை பலநூற்றுக் கணக்கில் ...
Read More »சமஷ்டிக்கு இந்தியா ஒத்துளைக்க வேண்டும் – ஜெயலலிதாவிற்கு வாழ்த்து – வடக்கு மாகாண முதல்வர்
சிதைந்த 13வது திருத்தச் சட்டத்தில் இருந்து சிறந்த சமஷ்டி முறையொன்றிற்கு இந்நாடு மாற வேண்டிய அவசியம் உண்டு. அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் பங்கும் மிக முக்கியமானது. ...
Read More »பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை
கடற்படை கப்பலைக் கடத்தி அமெரிக்க கப்பலைத் தாக்க சதித் திட்டம் தீட்டிய குற்றத்துக்காக பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது கடந்த 2014 ...
Read More »மண்சரிவு அபாயம் – 72 பேர் பாதிப்பு
நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கெட்டபுலா போகீல் தோட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக 16 குடும்பங்களை சேர்ந்த 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்பொழுது கெட்டபுலா பாரண்டா ...
Read More »