சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள்

முதன்மைச் செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை?

ஜீன் 24ம் திகதி எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் பத்திரண தெரிவித்துள்ளார். விலைச் சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது எனவும் அதற்கமைவாக எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்படவேண்டும் எனவும்அவர் கூறியுள்ளார்.

Read More »

மாணவிக்கு பரீட்சை அனுமதி அட்டையை வழங்காது அச்சுறுத்திய அதிபர்; மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

நாடு பூராகவும் கல்வி பொது சாதாரண பரீட்சை திங்கட்கிழமை (23)  ஆரம்பித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவருக்கு பரீட்சை எழுதவிடாது  பரீட்சை அனுமதி அட்டையை வழங்காமல்  அச்சுறுத்திய அதிபருக்கு எதிராக கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய மாணவியின் தந்தை இலங்கை மனித உரிமைகள் ...

Read More »

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 398 பேராக அதிகரிப்பு ..!

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களிலும் நாடளாவிய ரீதியிலும் நபர்களை தாக்கி அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மேலும் 159 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கடந்த மே ...

Read More »

மாஸ்டரை விட அதிக வசூல் இங்கு தானாம் – இரண்டே நாளில் 420 கோடி!

பொங்கல் பண்டிகையையொட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியானது. ரிலீஸான முதல் நாளே மாஸ்டர், 53 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்தது. இரண்டாவது நாளான நேற்று, தமிழகத்தில் மட்டும் சுமார் 16 கோடி ரூபாய் வசூலை மாஸ்டர் கலெக்ட் செய்தது. சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்துக்கும் உலகளவில் நல்ல ...

Read More »

மாணவர்களுக்கு இனி தரம் 13 இல்லை ?

தற்போது தரம் 13 வரையான பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை தரம் 12 வரை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளன. க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பின் பெறுபேறுகள் வெளியாகும் வரை மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியதை கருத்திற்கொண்டே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சாதாரண தரப் பரீட்சைகள் ...

Read More »

13 வயது பாலச்சந்திரன் புலிகளின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாம் சரத் பொன்சேகா புதுக் கண்டுபிடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாக செயல்பட்டார் என தெரிவித்திருக்கும் முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாலச்சந்திரனை இராணுவத்தினர் கொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றய அவர் உறுப்பினர்கள் ...

Read More »

நல்லூர் சூழலில் விபச்சார நடவடிக்கை – விடுதியில் இருந்த நால்வர் கைது

யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த விடுதியை முற்றுகையிட்ட பொலிஸார், கொழும்பு மற்றும் புத்தளம் பகுதிகளை சேர்ந்த இரு பெண்களையும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.  நல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதியில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக ...

Read More »

ஐ.தே.க.அலுவலகம் மீது தாக்குதல்- இருவர் காயம்

கிருலப்பனையிலுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத குழுவொன்றினால் இன்று (திங்கட்கிழமை) காலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐ.தே.க.வேட்பாளரான டைட்டஸ் பெரேராவின் அலுவலகமே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது அலுவலகத்தில் இருந்தவர்கள் மீதும் சந்தேகநபர்கள் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் சம்பவத்தில் காயமடைந்துள்ள இருவர், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய ...

Read More »

விடுமுறை தரவில்லை என்றால் முறைப்பாடு வழங்கலாம்

2020 நாடாளுமன்றத் தேர்தலில் 80-85 விகிதமான வாக்குப்பதிவு எதிர்பார்க்கப்படுகிறது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் வாக்களிக்கத் தகுதி பெற்ற அனைவரின் பாதுகாப்புக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ...

Read More »

இதுவரை 1,62,000 பி.சி.ஆர்.சோதனைகள் முன்னெடுப்பு

இலங்கையில் இதுவரை 1,62,000 பி.சி.ஆர்.சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய மையம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 29,121 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் தேசிய மையம் கூறியுள்ளது. அத்துடன் இன்றைய தினம் (திங்கட்கிழமை) தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக நிறைவு ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com