வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்ற திருவிழா நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று ஆலய தர்மகர்த்தா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அனுப்பப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நடைபெறவுள்ள ...
Read More »ஆடி அமாவாசை தொடர்பில் முக்கிய அறிவித்தல்
ஆடி அமாவாசையை முன்னிட்டு கீரிமலை மெய்கண்டார் ஆதீனம உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது. கீரிமலை மெய்கண்டார் ஆதீனத்தினம் சார்பில் தவத்திரு உமாபதி சிவம் அடிகளார் இந்த வேண்டுகோளை ...
Read More »நல்லூர் தேர்.
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுக பெருமான் ...
Read More »அனலைதீவு ஐயனார் தேர்
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்.அனலைதீவு ஐயனார் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.கடந்த 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்த மகோற்சவ திருவிழாக்கள் கடந்த ...
Read More »நயினாதீவில் வழிபாடுகளை மேற்கொண்ட சுகன்ஜா
தென்னிந்திய பிரபல நடிகை சுகன்யா யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்து நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்.
Read More »நல்லூர் கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.செங்குந்தர் பரம்பரையினரால் ...
Read More »புத்தாண்டு சிறப்பு வழிபாடு.
சித்திரை புத்தாண்டு தினமான இன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.ஏராளமான பக்த ...
Read More »சனியால் ஏற்பட்ட துன்பங்கள் விலக்கிடும் சனி பிரதோஷ வழிபாடு
சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு பலன் அதிகம். அதனாலேயே இதை சனி மஹா பிரதோஷம் என்று அழைப்பர். சனி இருந்து அமிர்தத்தோடு தோன்றிய விஷத்தை சிவபெருமான் சனி கிழமையில்தான் ...
Read More »