சற்று முன்
Home / வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆண்டுகள்

நெஞ்சமெலாம் பதைபதைக்க, உலகம் முழுதும் வேடிக்கை பார்த்திருக்க, இலட்சக்கணக்கான எம் உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட கோரம் நிகழ்ந்து இன்று மே 18 ஆம் திகதியுடன் 10 ஆண்டுகள். தமிழ்த் தேசியத்தைச் அழித்து- அதன் ஒட்டுமொத்த அரசியல் பலத்தையும் சிதைத்து, எம்இனத்தை நிரந்தரமாக அடிமைப்படுத்த சிங்கள பெருந்தேசியவாதம் நிகழ்த்திய ஊழித் தாண்டவம் அது. ‘பயங்கரவாதம்’ என்ற ...

Read More »

ஊடகப் போராளி இசைப்பிரியாவின் பிறந்த நாள் இன்று

இறுதிக்கட்டப்போரில் கொல்லப்பட்டவர்களில் இசைப்பிரியாவும் ஒருவர். இலங்கையின் நெடுந்தீவில் 1981-ம் ஆண்டு, மே 2 அன்று பிறந்தவர். இசைப்பிரியா (இயற்பெயர் சோபனா). கல்லூரிப் படிப்பு யாழ்ப்பாணத்தில். அது இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும், வன்னிக்கு குடிமாறுகிறார். அங்குதான் மேல்படிப்பை முடிக்கிறார். விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் சேர்ந்து பணியாற்றுகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும் செய்திகளை வாசிப்பவராகப் ...

Read More »

10 ஆவது ஆண்டில் நாட்டுப்பற்றாளர் ஊடகர் சத்தியமூர்த்தி அவர்களின் நீளும் நினைவுகள்….

ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட்டு 12-02-2019 உடன் பத்து ஆண்டு பூர்த்தி கொள்கின்றது. தனக்கான பாதை ...

Read More »

நாகர்கோயில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவு நாள் இன்று

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலை மாணவர்கள் 39பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் இன்றாகும். 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில் மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 21ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவுகூறப்படுகிறது. 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி, அன்று ...

Read More »

செஞ்சோலைப் படுகொலை நினைவுநாள் இன்று

முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது ஆகஸ்ட் 14, 2006 அன்று இலங்கை விமானப்படையினர் திட்டமிட்ட துல்லியமான தாக்குதலில் 61 சிறுமிகளை கோரப் படுகொலை செய்த 12 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அன்றைய தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். கொல்லப்பட்ட மற்றும் காணமடைந்தவர்களில் பெரும்பாலனவர் 15-18 வயதுக்கு உட்பட்ட க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்கும் ...

Read More »

சந்திரிக்கா எடுத்த நரபலி – நவாலிப் படுகொலை நாள் இன்று

நவாலி தேவாலயத் தாக்குதல் என்பது 1995ம் ஆண்டு ஜூலை 9 இல் யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப் படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதலைக் குறிக்கும். இத்தாக்குதலில் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 150 பேருக்கு மேல் காயமடைந்தனர். சமாதான தேவவை எனும் வேடமிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய சந்திரிக்கா அரசாங்கத்தினால் வலிகாமம் பகுதியில் ...

Read More »

18.09.2009 தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட நாள் – தமிழினப் படுகொலை நாள் இன்றாகும்

2009 மே மாதம் 19 ஆம் திகதி தமிழர்கள் கூட்டாக படுகொலை செய்யப்பட்ட இறுதி நாள் தமிழினப் படுகொலை நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை இலங்கை அரசபடைகளும் அதன் நட்பு நாடுகளும் இணைந்து படுகொலை செய்து போரை முடிவுக்குக் கொண்டுவந்தன. சரணைடைந்த போராளிகளும் படையினரிடம் கையளிக்கப்பட்ட பொதுமக்களும் என பலர் காணால் ஆக்கப்பட்டனர். ...

Read More »

போராளிகள் – தளபதிகள் – பொதுமக்கள் என தமிழரைக் கொன்று குவித்த இறுதி நாள்

தமிழினப் படுகொலையின் இறுதி நாள். வன்னிப் போரில் போராளிகள் – தளபதிகள் – பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் என இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது. ஈழப் போர் அல்லது இலங்கை உள்நாட்டுப் போர் என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை ...

Read More »

அம்பாறை தம்பிலுவில் கிராமத்தில் இதே நாளில் ஆரம்பித்து மூன்று நாட்களில் 63 தமிழ் இளைஞர்கள் சிறப்பு அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள தம்பிலுவில் கிராமத்தில் 1985 மே 16 முதல் மே 18 வரை இடம்பெற்ற 4படுகொலைகள் தம்பிலுவில் படுகொலைகள் என அழைக்கப்படுகின்றன. நற்பிட்டிமுனை, துறைநீலாவணை, சேனைக்குடியிருப்பு கிராமங்களில் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 60 தொடக்கம் 63 வரையான தமிழ் இளைஞர்கள் இந்நாட்களில் படுகொலை செய்யப்பட்டனர். சுற்றிவளைக்கப்பட்ட இணைஞர்களில் ...

Read More »

குமுதினிப் படகில் பயணித்த 33 பேர் இதே நாளில் இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்டனர்

குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற 70 பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com