நேற்று பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து 5 வயது குழந்தை உட்பட 15 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 125 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
ஒரு குழந்தை மற்றும் PIJ தலைவர் Tayseer Jabari உட்பட 15 பேர் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஒரே இரவில் ஏராளமான ராக்கெட்டுகள் ஏவப்பட்டன, அவற்றில் பெரும்பாலானவை இடைமறித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.