யூஎஸ்எயிட் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் 2013 – 2018 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவந்த செயற்றிட்டத்தின் கையளிப்பு நிகழ்வு நேற்று (24.04.2018) யாழ் நாச்சிமார் கோவிலடி கம்சிகா மகால் மண்டபத்தில் நடைபெற்றது. யுத்தத்தில் இடம்பெயர்ந்து மீளக் குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு சுமார் 254 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த ...
Read More »