சற்று முன்
Home / Tag Archives: #Ranil

Tag Archives: #Ranil

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக பனை நிதியம் ஆரம்பிக்கப்பட்டது

வடக்கு- கிழக்கை அபிவிருத்தி செய்வதற்காக, பனை நிதியத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஆரம்பித்து வைத்தார். அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய சிறிலங்கா பிரதமர், 2019ஆம் ஆண்டில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக, 50 பில்லியன் ரூபாவை மூலதனச் செலவினமாக அரசாங்கம் ஒதுக்கியிருப்பதாக கூறினார். போரினால் அழிவுகளைச் சந்தித்த பகுதிகளின் ...

Read More »

திடீரென கண்டி சென்ற பிரதமர் அஸ்கிரிய பீடங்களுடன் இரகசிய ஆலோசனை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை காலை கண்டிக்குத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளை சந்தித்துவிட்டு கொழும்பு திரும்பியுள்ளார். எந்த விதமான முன்னறிவித்தலுமின்றி கண்டிக்குச் சென்ற பிரதமர் நேரே மல்வத்து அஸ்கிரிய பீடங்களுக்குச் சென்று பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட பின்னர் சிறிது நேரம் உரையாடிவிட்டு உடனடியாகவே கொழும்பு திரும்பியதாகத் தெரிய ...

Read More »

வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவர் மாயம் – பொலிஸாரும் அதிரடைப் படையினரும் தேடுதல் பணியில்

மஸ்கெலியா எமிட்ன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவர், 12.12.2016 அன்று திங்கட்கிழமை இரவு முதல் காணாமால் போயுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருடன் இணைந்து அதிரடைப் படையினரும் இவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர். லக்ஷபான வாழமலை தோட்ட முகாமையாளரின் புதல்வர் உட்பட ஐவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இவர்கள், ...

Read More »

பத்தாவது நாளாகவும் தொடரும் தோட்டத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம்..

சம்பள உயர்வை வலியுறுத்தி மலையத்தின் பல்வேறு பகுதிகளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பத்தாவது நாளாகவும் 05.10.2016 அன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பத்தனை ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் 4 பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 300 இற்கும் அதிகமான தொழிலாளர்கள் 05.10.2016 அன்று காலை முதல் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஸ்டோனிகிளிப் தோட்டத் தொழிலாளர்கள், அட்டன் – நுவரெலியா பிரதான வீதியை ...

Read More »

மஹிந்தவால் முடியாததன் காரணமாகவே நாட்டை என்னிடம் ஒப்படைத்தார் – ரணில்

சர்வதேசத்திடம் கடன்களை பெற்று நாடு பாதாளத்திற்குள் தள்ளப்பட்டு தொடர்ந்தும் நாட்டை நிர்வகித்து செல்ல முடியாத காரணத்தினாலேயே, அரசாங்கத்தை தன்னிடம் ஒப்படைத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சவாலை ஏற்றுக்கொண்டு தற்போது நாட்டை படிப்படியாக முன்னேற்றி கொண்டிருக்கும் நிலையில் முதலாவது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுவதாகவும், இரண்டாவது ஆண்டை கொண்டாடும் போது நாடு இதைவிட பாரிய ...

Read More »

ஆசிரியர் வெற்றிடங்களுக்காக தனியார் பல்கலைக்கழக பட்டதாரிகளும் இணைத்துக் கொள்ளப்படுவர்

ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்களை இணைத்துக் கொள்ளும் போது அரச பல்கலைக்கழகங்களில் இருந்து மாத்திரமல்லாது தனியார் பல்கலைக்கழகங்களில் இருந்தும் ஆட்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறுகின்றார். இந்த நாட்டின் கல்வித் துறையை கட்டியெழுப்புவதற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் சான்றிதழ்கள் வழங்கும் ...

Read More »

சிங்கப்பூர் சென்ற பிரதமர் புலம்பெயர்ந்தோர் மாநாட்டில் பங்கேற்கின்றார்

மூன்றுநாள்  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இன்று (17) அதிகாலை 01.30 அளவில் நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெற்காசிய புலம்பெயர்ந்தோர் (டயஸ்போரா) மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு நாள் நிகழ்வாக நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுகளில் அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொள்கின்றனர். இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ...

Read More »

புதிய அபிலாஷைகள், மனவுறுதியுடன் வாழ்வைப் புதுப்பிப்போம்

புதிய அபிலாஷைகள், மனவுறுதியுடன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளக் கிடைக்கும் சிறப்பான சந்தர்ப்பமாக இதனை ஏற்றுக் கொள்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இன்று(14) அனைத்து சிங்கள, தமிழ் மக்களாலும் வெகு விமரிசையாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு வௌியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com