அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது பாரியார் சகிதம் எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்திப்பார். பின்னர் செப்டம்பர் (1)ஆம் திகதி காலியில் நடக்கவிருக்கும் ‘நல்லிணக்கமும் சகவாழ்வும்; இளைஞர்களின் பங்கு’ என்ற நிகழ்வில் கலந்து ...
Read More »