மட்டக்களப்பு சிறைச்சாலை கூரை மீது ஏறி கைதி ஒருவர் தன்னை விடுதலை செய்யக்கோரி இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார் திருகோணலையைச் சேர்ந்த 21 வயதுடைய யோகராசா லக்ஷான் என்ற கைதி வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பலாத்தகாரம் செய்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு அவருக்கு 6 மாதகால சிறைத்தண்டனை ...
Read More »