கொல்லப்பட்ட மாணவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் அதனால்தான் பொலிஸார் மறித்தபோது அவர்கள் நிற்காமல் சென்றதாகவும் இன்று (25) பாராளுமன்றில் தெரிவித்துள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ணாயக்கா ஆகாயத்தை நோக்கிச் சுட்டபோதுதான் மாணவர்களுக்கு துப்பாக்கிச் சூடு பட்டதாகவும் கூறியுள்ளார். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இர.சம்பந்தன் இன்று செவ்வாய்க்கிழமை ...
Read More »