சற்று முன்
Home / Author Archives: Mayoorathi (page 30)

Author Archives: Mayoorathi

வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு முன்பாகவே வெளியாக இருப்பதை உளறியுள்ள ராஷ்மிகா..!

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, நடிகர் ஷாம், ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா, குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் ...

Read More »

மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

அகலவத்தை – புலத்சிங்கள வீதியில் பிம்புர வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலேகொடவில் இருந்து அகலவத்தை நோக்கி பயணித்த லொறி எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மஹகம, மஹின்வத்த ...

Read More »

இன்று முதல் அமுலுக்கு வருகின்ற வரித் திருத்தங்கள்!!!

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரித் திருத்தங்கள் உட்பட பல தீர்மானங்கள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன. அதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் மாதாந்த சம்பளத்திற்கும் தனிநபர் வருமான வரி விதிக்கப்படும். மாதாந்த சம்பளம் சம்பளம் 02 லட்சம் ரூபாய் என்றால், மாத வரித் தொகை 10,500ரூபாவாகும். 250,000 ரூபா மாதாந்த சம்பளம் பெறும் ...

Read More »

கடன்சேவை கொடுப்பனவுகளை 12 மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கோரியுள்ளது!!!

கடனில் சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், 2024ல் முதிர்ச்சியடையும் 175 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான, சர்வதேசப் பத்திர முதலீடுகளுக்கான கடன்சேவை கொடுப்பனவுகளை 12 மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு கோரியுள்ளது. ஆண்டுக்கு 7 சதவீதம் உத்தரவாத விகிதத்தில் இந்த பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றுநோய், அதன் விளைவாக ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சி, முன்னாள் கொள்கைத் தவறுகள் ...

Read More »

அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் தொடர்பில் வெளியான தகவல்!

கடந்த காலங்களில் வங்கிகள் மற்றும் அடமான மையங்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் சுமார் எழுபது சதவிகிதம் விற்பனையாகியுள்ளதாக அடமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்க பணமின்றி நகைகளை இழக்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, இந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் நாடு ...

Read More »

பதின்ம வயது சிறுமியை கடந்த 2 வருட காலமாக,வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதின்ம வயது சிறுமியை கடந்த 2 வருட காலமாக, காணொளியை காட்டி, மிரட்டி  பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்த இரண்டு தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிவாரணம் தருவதாக 17 வயது சிறுமியை இரண்டு தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அழைத்து ...

Read More »

தமக்கு விருப்பமான ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும்: கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல!

வாக்களிக்கும் உரிமை மக்களின் அடிப்படை உரிமையாக இருப்பதால் தேர்தலை ஒத்திவைக்கும் தகுதியோ உரிமையோ எவருக்கும் இல்லை என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. சிறிது தாமதம் ஏற்பட்டாலும் கூடிய விரைவில் தேர்தல் நடத்தப்படும் என தாம் நம்புவதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தமக்கு விருப்பமான ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும் ...

Read More »

முதியோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான சில திட்டங்கள்!

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர்  இதனை குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில், குறைந்த வருமானம் பெறும் பிரிவினர் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு சில திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடியின் ...

Read More »

ஒரு புதிய திருப்புமுனையைக் குறிக்கும் ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும்: ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துகள்

புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும். எண்ணிலடங்கா சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம் 2023 எனும் புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்கின்றோம். முன்னெப்போதும் இல்லாதவாறு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் நம் ...

Read More »

புதியதாக தொடங்கும் அனைத்தும் உங்களுக்கு புகழை சேர்க்கட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அனைவரின் மனங்களிலும், இன்பமான நிகழ்வுகளும், வெற்றியான நாட்களாகவும் இந்த ஆண்டு அமைய வேண்டும். இந்த புதிய ஆண்டில் புதிய சிந்தனைகளோடு நீங்கள் புதியதாக தொடங்கும் அனைத்தும் உங்களுக்கு புகழை சேர்க்கட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com