சற்று முன்
Home / செய்திகள் / மதத் தலைவர்களின் ஆசி பெற்று கடமகளைப் பொறுப்பேற்றா ர் யாழ் மாவட்ட அரச அதிபர்

மதத் தலைவர்களின் ஆசி பெற்று கடமகளைப் பொறுப்பேற்றா ர் யாழ் மாவட்ட அரச அதிபர்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரனை நியமனம் செய்வதற்கான அமைச்சரவை அனுமதி 16.01.2023 அன்று வழங்கப்பட்டது.

அதன் பிரகாரம் 17.01.2023 பிரதம மந்திரி அவர்களினால் நியமனம் வழங்கப்பட்ட நிலையில் இன்று 18.01.2023 புதன்கிழமை காலை சர்வமதத் தலைவர்களான நல்லை ஆதீனம், ஆயர் இல்லம், நாகவிகரை, இஸ்லாமிய மத தலம் ஆகியவற்றிக்குச் சென்று ஆசி பெற்று முற்பகல் 10.20 மணிக்கு தனது கடமைகளை மாவட்ட செயலாளர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதேவேளை அவர் ஏற்கனவே கடமையாற்றிய வடக்கு மாகாண விவசாய அமைச்சு உத்தியோகத்தர்கள் திரு.சிவபாலசுந்தரன் அவர்களை மாவட்டச் செயலகத்திற்கு அழைத்துச் சென்றதோடு மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் அவரை வரவேற்றுக் கொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com