சற்று முன்
Home / செய்திகள் / காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் ; இதுவரை 15 பேர் பலி ! 125 பேர் படுகாயம்

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் ; இதுவரை 15 பேர் பலி ! 125 பேர் படுகாயம்

நேற்று பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து 5 வயது குழந்தை உட்பட 15 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 125 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

ஒரு குழந்தை மற்றும் PIJ தலைவர் Tayseer Jabari உட்பட 15 பேர் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஒரே இரவில் ஏராளமான ராக்கெட்டுகள் ஏவப்பட்டன, அவற்றில் பெரும்பாலானவை இடைமறித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com