சற்று முன்
Home / சிறப்புக் கட்டுரைகள் (page 5)

சிறப்புக் கட்டுரைகள்

வாட்ஸ் அப் ஃபேஸ்புக்கிற்கு சவால் விடும் கூகுளின் புதிய ஆப்ஸ்!

இன்று ஒவ்வொரு இளைஞனின் நேரத்தையும் விரல்களையும் ஆண்டு கொண்டிருப்பவை இரண்டே இரண்டு தான். ஒன்று ஃபேஸ்புக் மற்றொன்று வாட்ஸ் அப். ஸ்மார்ட் போன்களில் சிம்கார்டு கூட இல்லாமல் இருக்கும். ஆனால் அந்த இரு ஆப்களும் இல்லாமல் ஒரு போனைக் கூடப் பார்த்திடமுடியாது. பல காதல்கள் ஃபேஸ்புக்கில் தொடங்கி வாட்ஸ் அப் வழியே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவ்விரு ...

Read More »

போருக்குப் பின்னான ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் – ந.மயூரரூபன்

ஈழத்தில் நடைபெற்ற போர், ஈழத்துத் தமிழர்களது வாழ்வில் பெரும் வடுவாக அமைந்துவிட்டுள்ளது. தமிழர்களின் சமூக இருப்பென்பது இருவகையான அரசியல் அதிகாரங்களினால் கட்டுண்டது. முரணான இரு கட்டுக்குள் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இரு வகை அரசியலைப் பேசினார்கள். ஒவ்வொரு வகையான நம்பிக்கைகளை தங்களுக்குள் கட்டியமைத்தார்கள். தமிழ் தேசியம் தொடர்பானதும், தங்களதும் தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்தது. ஆனால் ...

Read More »

நீங்கள் IMO பாவிப்பவரா? அப்படியாயின் இதனை கட்டாயம் படியுங்கள். ..

இன்றைய அதிநவீன வாழ்க்கையில் இணையத்தின் பயன்பாடு மிகவும் அத்தியாவசிமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது.   சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இன்று கட்டிப்போடும் ஒன்றாக சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளன.இன்றைய மனிதனின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இது மாற்றம் பெற்றுள்ளது.  போட்டித்தன்மை வாய்ந்த உலகில் மென்பொருளின் (Apps) வருகை அதிதீவிரம் பெற்றுள்ளது. கடந்த சில ...

Read More »

அக்னி நட்சத்திரம் – அபூர்வ தகவல்கள்… அற்புத வழிபாடுகள்!

அது ஓர் அழகிய வனம். மூலிகைகளும் பெரும் விருட்சங்களும் அடர்ந்த அந்த வனத்தில் ரிஷிகள் பலர் வாழ்ந்து வந்தார்கள். தினமும் அவர்கள் செய்யும் வேள்விகளாலும், அவர்கள் எழுப்பும் வேதகோஷங்களாலும் பெரும் சாந்நித்தியம் அடைந்திருந்த அந்த வனத்தை ஒட்டி ஓடியது யமுனை! ஒருநாள், ராஜகுமார்கள் சிலர், தங்கள் நண்பர் களுடனும் தாயாதிகளுடனும், உறவினர்களுடனும் அந்த வனத்தை ஒட்டிய ...

Read More »

‘ஜனவசம’ அரச தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தவது யார்? – க.கிஷாந்தன்

மலையகத்தில் வெள்ளையர்கள் காலம்தொட்டு பெருந்தோட்ட பகுதிகளில் கோப்பி முதல் தேயிலை வரை பயிர்ச்செய்கைப்பட்டு வருகின்றது. அந்தவைகயில் காலத்துக்கு காலம் மாறுப்பட்ட பயிர்செய்கையில் இறப்பர் தேயிலை மாத்திரமே இப்பொழுது காணப்படுகின்றன. இந்தவகையில் தேயிலை பயிர்செய்கை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கிய பங்காக விளங்குகின்றது. இவ்வாறான பங்களிப்பை சுமார் 200 வருடங்களாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் வழங்கி வருகின்றார்கள். இவ்வாறு ...

Read More »

புத்தரின் கண்ணீர் – சித்தாந்தன் (சிறுகதை)

சமரசிங்க புத்தரின் சிலை முன்னால் கண்களை மூடிக்கொண்டுஅமர்ந்திருந்தான். விகாரையின் வாசலில் ஓங்கி வளர்ந்திருந்த அரச மரத்தின்இலைகளின் சலசலப்பு கேட்டுக்கொண்டிருந்தது. கண்களை இறுக மூடிமனதை ஒருநிலைப்படுத்த முயன்றான். அவனின் கண்களுக்குள்ஆயிரமாயிரம் பிணங்கள் சிதறிக்கிடப்பதான பிரமை ஏற்பட்டது.பிணங்களுக்கிடையில் நின்று தன் மகன் பலமாக சிரிப்பது போலிருந்தது.அவனால் கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை.துயரமும், அவமானமும் அவனது இதயத்தைப் பிளந்தன. ...

Read More »

அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள் – கருணாகரன்

‘அச்சத்தைத் தின்று சாம்பருமின்றி அழித்துவிடும்’ ‘உயிர் நிழல்’ என்று அறிவிக்கும் சில ஸ்ரிக்கர்களுடன் ஒரு முன்னிரவில் எதிர்பாராதவிதமாக என்னிடம் வந்திருந்தார் எஸ்போஸ். ‘உயிர் நிழல்’ என்ற பெயரில் புதிய இதழொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறினார். அப்போது அவர் ‘ நிலம்‘‘ என்ற கவிதைக்கான இதழை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அவர் திட்டமிட்ட அளவுக்கு அந்த இதழ் வரவில்லை. திட்டமிட்ட மாதிரியில்லாமல், ...

Read More »

போரினால் பாதிக்கப்பட்ட பெண்களை மீள்விக்க நடவடிக்கை ஏதும் உள்ளதா? – நிருபா குணசேகரலிங்கம்

போரினால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம் அற்ற பெண்களின் நிலைமைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகள் நிறைவடைகின்ற அதேவேளை இவ்வாரம் சர்வதேச பெண்கள் தினமும் கொண்டாடப்படவுள்ளது. இந் நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலைமைகள் பற்றி ஒட்டுமொத்த பார்வையினைச் செலுத்தினால்இ கவலைக்குரிய முடிவுகளே கிடைக்கப்பெறுகின்றன. எனவேஇ பாதிக்கப்பட்ட பெண்களை மீள்விப்பதற்கான கரிசனைக்குறிய திட்டங்கள் ...

Read More »

உலகை உலுக்கும் ஸிகா!

`எங்கெல்லாம் டெங்கு இருக்கிறதோ, எங்கெல்லாம் கொசுக்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் `ஸிகா’ பாதிப்பை உண்டாக்கும். அமெரிக்காவில் மட்டும் அல்ல… உலகம் எங்கிலும் தன் கைவரிசையைக் காட்டும்’ என பீதியூட்டுகிறார்கள் விஞ்ஞானிகள். `ஸிகா வைரஸ் இருக்கும் நாடுகளுக்குப் போகவே போகாதீர்கள். நீங்கள் கர்ப்பிணியாக இருந்தால், அதைப் பற்றி யோசிக்கக்கூட வேண்டாம்’ எனப் பதறுகிறார்கள். `கொசுக்கள் இப்போது பேரழிவு ஆயுதங்களாக உருமாறிவருகின்றன. தயவுசெய்து ...

Read More »

பரங்கிப்பேட்டையிலிருந்து ஐ.எஸ். முகாம் வரை: இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை

ஹாஜா ஃபக்ருதீன், அவரது நண்பர் குல் முகமது மரகாச்சி மரைக்காயர். இவர்கள் இருவரது கதையைப் படித்தால் உலகளவில் ஐ.எஸ். கோட்பாடு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டைதான் இவர்கள் இருவரும் பிறந்து வளர்ந்த ஊர். பால்ய நண்பர்களாகிய இவர்கள் உள்ளூர் அரசுப் பள்ளியில் உயர் கல்வியை ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com