சற்று முன்
Home / சிறப்புக் கட்டுரைகள் (page 4)

சிறப்புக் கட்டுரைகள்

வடக்கில் சிதைக்கப்படும் நிதிக் கட்டமைப்பு – மிரமிட் கட்டமைப்பிற்குள் நுளைந்து நடத்தப்பட்ட ஒரு வேட்டை (பாகம் 2)

“தனியார் நிறுவனங்களிலும் அரச நிறுவனங்களில் உத்தியோகம் பார்த்து மாத வருமானம் 40 ஆயிரத்தைக்கூடத் தாண்டுவதில்லை. நீங்கள் ஒரு மாத்தில் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை பாட் ரைம் வேர் ஆக செய்தே உழைத்துக்கொள்ளலாம். இதுக்கு நீங்க என்ன செய்யணும்னா 1.5 புள்ளி மதிப்புள்ள பொருளை கொள்வனது செய்து அதை இரண்டு பேருக்கு அறிமுகப்படுத்தினால் போதும்.” இவ்வாறுதான் தொடங்குகின்றன அந்த ...

Read More »

வடக்கை அச்சுறுத்தும் மோசடி வியாபரம் – விழிப்படையுங்கள் – நம்பி ஏமாறாதிர்கள்

யாழில் இளைஞர் யுவதிகளை குறிவைத்து மோசடி வியாபாரத்தில் ஒரு நிறுவனம்  தனது மோசடிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த மோசடியானது இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் முறைமையை கொண்டதாகும். யார் அவர்கள் ? கொழும்பை தலைமையகமாக கொண்டு 2009ம் ஆண்டு  அந்த நிறுவனம் ஸ்தாபிக்க ப்பட்டு உள்ளது. பின்னர் மட்டக்களப்பு , அனுராதபுரம் , கண்டி , மாத்தறை ...

Read More »

முடிபிற்கு வந்ததா பெர்முடா முக்கோண மர்மம்…?

இயற்கை மனிதகுலத்திற்குப் பல ஆச்சர்யங்களை தன்னுள் வைத்திருக்கிறது. ஆச்சர்யங்கள் அனைத்தையும் மனிதனால் ஒரே மூச்சில் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், தொடர்ந்து பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் மூலம் அதைக் கண்டுபிடிக்கும் வண்ணம் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பூமியில் இன்னமும் தீர்க்கப்படாத சில சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது ‘பெர்முடா முக்கோணம்’. அதை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களும், புத்தகங்களும் கோடிக்கணக்கான வருவாயை ...

Read More »

புரட்டாசி விரதங்கள் இரட்டிப்பு பலன்கள்!

தெய்வ அனுக்கிரகத்துடன், முன்னோர் களின் ஆசியையும் பெற்றுத் தரும் மிக அற்புத மான மாதம் புரட்டாசி. பெருமாள் மாதம் என்று குறிப்பிடும் அளவுக்கு புண்ணியம் பெற்றுவிட்டது புரட்டாசி. இம்மாதத்தில் வரும் சனிக்கிழமை வழிபாடுகள் மட்டுமின்றி, அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள் ஆகிய விரதங்களும் திருமாலுக்கு மிக உகந்தவைஅம்பாளுக்கு உகந்த- சரத் ருதுவில் வரும் ...

Read More »

யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில் பெண் கலைஞர்கள் – பாகம் 3

யாழ்ப்பாணத்தில் தென்மோடிக் கூத்திலேயே முதன் முதலில் பெண்கள் அரங்கில் நடிக்கும் பாரம்பரியம் உருவாகி யது. அடக்கி வைத்திருந்த தமது ஆளுமைகளை வெளியே கொணர்ந்த பெண்களில் பாசையூர் மனுவல் பாக்கியராசாத்தி என்பவர் 1955ஆம் ஆண்டில் தனது கலைப் பணியை ஆரம்பித்தவர். 1967 இல் திருநீல கண்டன் என்ற கூத்தினை எழுதி 25சதம் நுழைவுச்சீட்டிற்கு அரங்கேற்றினார். இதனால் தனது ...

Read More »

நல்லாட்சி தமிழர்க்கு என்ன செய்தது ? இதுவரை ! – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மக்களின் காணிகளைப் பிடிப்பதையும் பௌத்த தூபிகள் சிலைகள் அமைப்பதையும் தவிர நல்லாட்சி அரசு எனக் கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களிற்கு என்ன செய்தது? எனக் கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைருமான  சுரேஸ் பிரேமச்சந்திரன் சம்பூரில் 1000 ஹெக்ரயர் காணியினை விடுவித்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக ...

Read More »

யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில் பெண் கலைஞர்கள் – பாகம் 2

பண்பாடும் பெண்களும். யாழ்ப்பாணத்து அரங்கில் பெண் பிரசன்னம் என்பதற்கு முதலில் பண்பாட்டுத்தளத்தினைப் புரிந்து கொள்ளுதல் அவசியமானது. “பண்பாடு என்பது மனித இனத்தின் வாழ்வியல் முறை” ஆகும். இதற்குள் மதம், உணவு, சூழல், மனித உறவு முறைகள், கலைகள், போக்குவரத்து, பணம் போன்ற இன்னோ ரன்ன பிறவிடயங்களைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது. இவ்விடயம் உயிரியல், சூழல், வரலாற்று அம்சங்கள் ...

Read More »

வவுனியாவில் அமையப்போகும் புதிய பொருளாதார வலயமும் வடபகுதிக்கான மீன்பிடித்துறைமுகமும் பற்றிய ஒரு பார்வை பேராசிரியர் – பசுபதி சிவநாதன்

இலங்கை அரசாங்கத்தின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன் மொழிவுகளில் வடமாகாணத்திற்குள் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் என்றவகையில் குறிப்பிடப்பட்டவற்றில் முக்கியமானதொன்றாக இருப்பது 1. வவுனியாவில் புதிய பொருளாதார வலயம் ஒன்றை நிறுவுவதற்கு 200 மில்லியன் செலவிட மத்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. 2. காரைநகரிலும் வல்வெட்டித்துறையிலும் மீன்பிடித்துறைமுகங்ளை கட்டிஎழுப்புதல் இவ்இரண்டு திட்டங்களும் பிரதேசஅபிவிருத்திச் செயற்பாட்டின் ஒருகூறாகக் கௌ்ளமுடியும். ...

Read More »

சுட்டுக்கொல்லும்முன் ஒரு கணம் யோசிக்கவில்லையே !

அந்த செய்தி என்னை மிகவும் பாதித்திருந்தது. ஒரு கணம் கணினித் திரையைப் பார்த்தபடி உறைந்து போயிருந்தேன். காரணம் நேற்றுதான் ஹரம்பிக்கு ஒரு லைக் போட்டு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி  அனுப்பியிருந்தேன். முகநூலில் 17 வது பிறந்த நாள் என்பதால் ஹரம்பியின் அழகான படத்தைப் போட்டு ஒரு லைக் போடுங்கள் என்று முகநூலில் பதிவு செய்திருந்தார்கள்.  ...

Read More »

“யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில் பெண் கலைஞர்கள்;” – முன்னுரையும் அறிமுகமும்

“யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில் பெண்கலைஞர்கள்;” வரலாற்றுப்பதிவின் மறுபக்கம் ஆசிரியர் – மார்க்கண்டு அருள்சந்திரன். M.A மாவட்ட கலாசார உத்தியோகத்தர், கிளிநொச்சி. வெளியீடு – பத்தினியம்மா நிதியம், தெல்லிப்பளை. முன்னுரை பெண் கலைஞர்களின் ஆற்றுகை பதியப்படல் வேண்டும் “யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில் பெண் கலைஞர் கள்” என்ற அரங்கியல் சார்நூலின் ஊடாக வரலாற்றுப் பதிவில் மறைக்கப்பட்டிருந்த பெண்கலைஞர்களது ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com