நாளை முதல் தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல். தற்போது செயல்படும் நேரம் பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பாட்டில் உள்ளது.
நாளை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும் மதுபானக்கடைகள் செயல்படும் என்பதை அறிவித்துள்ளார்கள்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டு இருப்பதால் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.