தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று மல்லாகம் குளமங்காலில் நடைபெற்றது.
இதில் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், ஈழ தமிழர் சுயாட்சி கழக செயலாளர் நாயகம் அனந்நி சசிதரன், கந்தையா அருந்தவபாலன் அரசியல் பிரமுகர்கள், கட்சி ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.