கெப்பத்திகொள்ளாவ பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உயிராபத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவருக்கு பாதுகாப்பை அதிகரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.