சற்று முன்
Home / செய்திகள் / யாழில் நாட்டுப்பற்றாளர் நடேசனின் நினைவேந்தல் – ஊடகவியலாளர்களின் விபரம் சேகரித்த புலனாய்வாள ர்கள்

யாழில் நாட்டுப்பற்றாளர் நடேசனின் நினைவேந்தல் – ஊடகவியலாளர்களின் விபரம் சேகரித்த புலனாய்வாள ர்கள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இதன் போது அங்கு வந்திருந்த பொலிசார் நினைவேந்தல் மேற்கொள்வதற்கு இடையூறு விளைவித்த வண்ணமிருந்தனர்.

எனினும் ஊடகவியலாளர்கள் ஊடக அமைய மண்டபத்தில் நினைவேந்தலை அனுஸ்டித்திருந்தனர்.

இந்நிலையில் ஐயாத்துரை நடேசனின் நினைவேந்தலை நடத்தியவர்களின் விபரங்கள் பொலிஸ், புலனாய்வு துறையினரால் சேகரிக்கப்பட்டது

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com