புத்தளம் – திருகோணமலை வீதி சிங்கஹாரகம பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டி மற்றும் பாரவூர்தி மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
48 வயதுடைய தாய் , தந்தை மற்றும் 12 வயதுடைய மகன் உள்ளிடவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.