சற்று முன்
Home / செய்திகள் / புத்தளம் – திருகோணமலை வீதி சிங்கஹாரகம பிரதேசத்தில் விபத்து மூவர் பலி

புத்தளம் – திருகோணமலை வீதி சிங்கஹாரகம பிரதேசத்தில் விபத்து மூவர் பலி

புத்தளம் – திருகோணமலை வீதி சிங்கஹாரகம பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி மற்றும் பாரவூர்தி மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

48 வயதுடைய தாய் , தந்தை மற்றும் 12 வயதுடைய மகன் உள்ளிடவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com