நிதி மோசடி வழக்கு விசாரணை ஒன்றிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 3 பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 3 பிரதிவாதிகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.