சர்வதேச பத்திரிகை தினம் இன்று (03.05.2018) உலகமெங்கும் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் இன்று (03) யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டனர். யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நினைவேந்தல் நிகழ்வு யாழ்.பிரதான வீதியில் நீதிமன்ற கட்டதொகுதிக்கு அருகில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபி முன்பாக தீபங்கள் ஏற்றியும், மலர்கள் தூவியும் ...
Read More »நான் அப்படிக் கூறவேயில்லை !
அடுத்தமுறை மாகாணசபைத் தேர்தலில் நாங்கள் அவரை வேட்பாளராகத் தெரிவு செய்யாவிட்டால் நீங்கள் போராட்டம் நடத்துவீர்கள். நீங்கள் மூவரும் இணைந்து அவருக்கு ஆதரவளிப்பீர்கள் என்று சுமந்திரன் தெரிவித்தார் . ஆம் இந்தமுறை நீங்கள் அறிமுகம் செய்த விக்னேஸ்வரனை அடுத்தமுறையும் நாம் ஆதரிப்போம் என்று பதிலளித்தேன் இதுதான் உண்மையில் நடந்தது. ஆனால் விக்னேஸ்வரனை அடுத்தமுறை மாகாணசபைத் தேர்தலிலும் நாம் ...
Read More »நிமலராஜன் 16ஆம் அண்டு நினைவு – ஊடக அறிக்கை
ஊடக அறிக்கை 19.10.2016 இன்றுடன் எங்கள் சக நண்பன் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்து செல்கின்றது. இலங்கையினில் தமிழர் தாயகத்தினில் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான எமது மக்களிற்கு எவ்வாறு நீதி கிடைக்கவில்லையோ,அதே போன்று படுகொலை செய்யப்பட்ட நிமலராஜன் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களிற்கும் இது வரை நீதி கிடைக்கவில்லை. நிமலராஜன் ...
Read More »