இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் ...
Read More »குடத்தனையில் கோர விபத்து – தந்தையும் மகளும் பலி
வடமராட்சி கிழக்கு குடத்தனை சந்தியில் இன்று (21.03.2023) நண்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் தந்தையும் மகளும் மரணமடைந்துள்ளனர்.தந்தையும் மகளும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.ஸ்தலத்தில் தந்தை மரணமடைந்த நிலையில் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இவவிபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து ...
Read More »வவுனியாவில் இளம் குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு!
வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்ககையில் உள்ள வீடொன்றில் இருந்து இளம் குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதே பகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது 42) அவரது மனைவியான கௌ.வரதராயினி (வயது 36), இவர்களின் 09 வயது மற்றும் 03 வயதுடைய பிள்ளைகள் ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளும், தாயும் படுக்கையிலும் ...
Read More »பொதுமக்களுக்கு அவசர அறிவித்தல் – சமுர்த்தி அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி கொள்ளை
சமுர்த்தி அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் பணம் பறிக்கும் கொள்ளை சம்பவம் இடம்பெற்று வருகிறது. தங்களை சமுர்த்தி அலுவலகத்தில் இருந்தும் கிராம அலுவலர் பிரிவுகளில், இருந்தும் பிரதேச செயலகங்களில் இருந்தும் வருவதாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் கொள்ளை கும்பல் சமுர்த்தி முத்திரை பெறுபவர்களிடமும் முதியோர் கொடுப்பனவு ,மாற்று வலுவுடையோர் கொடுப்பனவு பெறுவோரிடமும் இக் ...
Read More »விக்கி – நயன்தாரா போல வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட சினி பிரபலங்கள்!
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்து ஐந்து மாதங்களுக்குள் இருவருக்கும் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. சினிமா பிரபலங்களின் பலரது வாழ்க்கையிலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது சாதாரண ஒன்றாக மாறியிருக்கிறது. விக்னேஷ் – நயன்தாராவுக்கு முன்பு வாடகைத்தாய் ...
Read More »பிரபல ஆண்கள் பாடசாலையில் நடந்த பாரிய சிறுவர் துஷ்பிரயோகம்
காலியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றில் பல மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.உனவடுன, மெதரம்ப சதாரா மகா தேவலாயாத்தின் படகொடகே வெஸ்லி கீர்த்தி குமார என்பவரே இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் ...
Read More »மீண்டும் வருகிறார் கோட்டா
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் தலைமறைவாக இருக்கவில்லை என தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ வீசா பெற்று சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்ட சில தகவல்கள் கூறுவது போல் ...
Read More »மக்களுக்கான ஏரிபொருள் விநியோக அளவு அதிகரிப்பு
பல பதிவு செய்யப்பட்ட பயனர்களின் கூற்றுப்படி, தேசிய எரிபொருள் பாஸ் அமைப்பின் கீழ் வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய எரிபொருள் விநியோக முறையின் கீழ் வாகனங்களுக்கு எரிசக்தி அமைச்சு வாரத்திற்கு எரிபொருள் ஒதுக்கீட்டை ஒதுக்கியுள்ளது. பல பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் தங்கள் தேசிய எரிபொருள் பாஸ் பயன்பாட்டில் காட்டப்படும் ஒதுக்கீட்டில் அதிகரிப்பு குறித்துப் புகாரளித்துள்ளனர். ...
Read More »மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாடு ஜூலை 29 மற்றும் 30ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக் கழகத்தில்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடம் நடாத்தும் ‘மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாடு ஜூலை 29 மற்றும் 30ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.‘மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் நூற்றாண்டு: தொடர்ச்சிகள், விலகல்கள், செல்நெறிகள்’ என்னும் கருப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டுத் தொடரின் ஒருபகுதியாகக் கலைப்பீடம் இந்த மாநாட்டை ஒழுங்கமைத்துள்ளது.இது தொடர்பாக, ...
Read More »இலங்கையை விட்டு வெளியேறுபவர்கள் தாங்கள் விரும்பும்
நாட்டுக்கு சென்றுவிட்டால் சரி என நினைக்கிறார்கள்
இதனால்தான் அகதிக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன – ஜூன் 20 சர்வதேச அகதிகள் தினத்தினை முன்னிட்டு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் அவுஸ்ரேலியாவில் ஈழ அகதிகள் தொடர்பில் குரல்கொடுத்துவருபவருமான காந்தன் புலம்பெயர் இணைய மின்னிதழுக்கு வழங்கியிருந்த சிறப்பு நேர்காணல் சர்வதேச அகதிகள் தினம் குறித்தும் அகதிகள் தொடர்பில் தங்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் தொடர்பிலும் கூறுங்கள் ? அகதிகள் தினம் ...
Read More »