சற்று முன்
Home / Tag Archives: jaffna (page 30)

Tag Archives: jaffna

மைத்திரியின் யாழ் விஜய ஒத்திவைப்பிற்கு அரசியல் நெருக்கடியே காரணமாம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு இன்று (04) வருகைதந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தநிலையில் நாட்டில் ஏற்படக்கூடிய அரசியல் பதற்ற நிலைமையைக் கருத்திற்கொண்டுடே  அவரது யாழ்ப்பாண விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் 10 பேர், அதிலிருந்து விலகி, ஒன்றிணைந்த எதிரணியில் ...

Read More »

04.01.2017 – இன்றைய நாள் உங்களிற்கு எப்படி

மேஷம் : எதிர்ப்பு ரிஷபம் : உயர்வு மிதுனம் : உதவி கடகம் : நன்மை சிம்மம் : அனுபவம் கன்னி : நினைவுகள் துலாம் : மகிழ்ச்சி விருச்சிகம் : சமயோஜிதம் தனுசு : முன்னேற்றம் மகரம் : காரியம் கும்பம் : முடிவுகள் மீனம் : கோபம்

Read More »

சசிகலா காலில் விழுந்தார் முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் – பரபரப்பை ஏற்பத்திய வீடியோ

முதல்வர் பதவி வகிக்கும் பன்னீர்செல்வம் சசிகலா காலில் விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. முதல்வர் பதவியை இப்படியா அசிங்கப்படுத்துவது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. அதிமுக பொதுச்செயலர் பதவியை கைப்பற்றிய சசிகலா காலிலும் முதல்வர் பதவி வகிக்கும் ஓ பன்னீர்செல்வம் விழுந்து கும்பிட்டது அனைவரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சசிகலா காலில் ஓபிஎஸ் ...

Read More »

கடமை நேரத்தில் கிராம உத்தியோகத்தர்கள் அலுவலகத்தில் இல்லை – ஆய்வில் அதிர்ச்சி – மக்கள் அவதி – தீர்வு கிடைக்குமா ?

யாழ் மாவட்டத்தில் பல கிராம சேவகர் அலுவலங்களில்  சனிக்கிழமைகளில் பகல் வேளையிலும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நண்பகலுக்குப் பின்னருமாக  கிராமசேவகர்களைக் காணமுடிவதில்லை என கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து  தெரியவந்துள்ளது. திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் முழு நேரமும் (8.30 முதல் 4.15 வரை) சனிக்கிழமைகளில் நண்பகல் 12.30 மணிவரை கிராமசேவகர்கள் கட்டாயம் அலுவலங்களில் இருக்கவேண்டும் ...

Read More »

ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க வேண்டுமா?- பிரபல தடயவியல் நிபுணர் ப.சந்திரசேகரனுடன் நேர்காணல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெவ்வேறு தளங்களில் கேள்வி எழுப்பப் படுகிறது. கேள்வி எழுப்பப் படுவதாலேயே, அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்கிறார் பிரபல தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் ப.சந்திரசேகரன். பேராசிரியர் பக்கிரிசாமி சந்திர சேகரன், நாட்டின் தலைசிறந்த தடயவியல் துறை நிபுணர். ராஜீவ்காந்தி படுகொலையின்போது, தனு ...

Read More »

ஜனாதிபதி மைத்திரிக்கு “தை 04” தான் நெருக்கடியற்ற கடைசி யாழ்ப்பாண விஜயம் – சிவாஜி எச்சரிக்கை

எதிர்வரும் 04ஆம் திகதி யாழ்ப்பாணம் வருவதுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிர்ப்புக்கள் இல்லாத கடைசி யாழ் விஜயமாக இருக்கும் என எச்சரித்துள்ள ரேலோ இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் ஜனவரி 04 ஆம் திகதிக்குப் பின்னர் அவர் யாழ்ப்பாணம் வர விளைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பமும் கடும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரும் என ...

Read More »

மலையக மக்கள் முன்னணி எவருக்கும் சளைத்த ஒரு அமைப்பு அல்ல – ஏ.அரவிந்தகுமார் எம்.பி

மலையக மக்கள் முன்னணி எவருக்கும் சளைத்த ஒரு அமைப்பு அல்ல. மலையக மக்கள் முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் ஒரு அங்கமாக செயல்படுவதனால் தமிழ் முற்போக்கு கூட்டணி வலுப்பெற்றுள்ளது என மலையக மக்கள் முன்னணியின் நிதிக்காரியதரிசியும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.அரவிந்தகுமார் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னால் அமைச்சருமான அமரர் ...

Read More »

ஆறாம் திகதி அவசரமாகக் கூடுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்ப்பு

இலங்கை அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பத் தொடர்பில் உபகுழுவின் அறிக்கை எதிர்வரும் 9, 10, 11ஆம் திகதிகளில், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தெரிவிக்கக்கூடும் என அஞ்சப்பட்டுவந்த சூழலில் கூட்டமைப்பின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை உடனடியாக நடாத்துமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவந்த நிலையில் எதிர்வரும் ...

Read More »

நான் சுவிஸ் செல்லும் ஒரு வார காலத்துள் மகிந்தவால் முடிந்தால் ஆட்சியைப் பிடிக்கட்டும் – ரணில் சவால்

ஒரு வாரத்திற்கு சுவிஸ் நாட்டில் விஜயமொன்று மேற்கொள்ளவுள்ளதாகவும் முடிந்தால் அந்த காலப்பகுதிக்குள் பிரதமர் பதவியை  கைப்பற்றிக் கொள்ளுமாறு ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு சவாலொன்றை விடுத்துள்ளார். இன்று பிரதமர் அலுவலகத்தில் புத்தாண்டு நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் இந்த ஆண்டு வீழ்த்தப்படுமென்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ...

Read More »

விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் இனியவன் தென்மராட்சியில் சடலமாக மீட்பு

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரான இனியவன் என்றழைக்கப்படும் தர்மசேனா ரிசிகரன் சாவகச்சேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முன்னாள் விடுதலைப்புலிகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஜனநாயகப் போராளிகள் என்ற கட்சியின் தென்மராட்சி பிரதேச பொறுப்பாளராக இருந்த இனியவன், அந்தக் கட்சியின் சாவகச்சேரி அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்திருக்கின்றார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com