சற்று முன்
Home / Tag Archives: facebook (page 5)

Tag Archives: facebook

மகிந்தவுக்கு உடல் முழுக்க சின்னம்மை நோய் – சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித

அதிகாரப் பகிர்வு தொடர்பில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாமல் போலியான தேசப்பற்றை வெளிக்காட்டிவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் அவருடைய குழுவினரும், உடல் முழுவதும் சின்னம்மை போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்களென சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார். ஐம்பதுகளிலிருந்து சமஷ்டி கோரிக்கையை முன்வைத்துவரும் வடபகுதி அரசியல் கட்சிகளை பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரப்பகிர்வு என்ற நிலைப்பாட்டுக்குக் கொண்டுவர ...

Read More »

லசந்த கொலை குறித்த விசாரணைகளில் அரசியல் தலையீடு

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை குறித்த விசாரணைகளில் அரசியல் தலையீடு செய்யப்படுவதகாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசியல் அழுத்தங்கள் காரணமாக விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளாமல் விடப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கொலை குறித்த விசாரணைகளில் கனிசமான அளவு முன்னேற்றம் பதிவாகியுள்ள போதிலும் விசாரணைகளில் நாட்டின் உயர் மட்ட அரசியல் ...

Read More »

மக்களிடமிருந்து அன்னியப்படுகிறதா தமிழரசுக் கட்சி – இவ்வளவு பாதுகாப்பு யாருக்காக !

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள வன்னி இன் விருந்தினர் விடுதியில் இன்று (11) நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தையொட்டி பெருமளவு படையினர் விடுதியைச் சூழ உள்ள பிரதேசங்களில் குவிக்கப்பட்டிருந்தனர். ஜனாதிபதி பிரதமரது வருகைகளின் போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறை போன்று விடுதியைச் சூழ உள்ள பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கைகள் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னராக இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ...

Read More »

ஒரு மாத காலத்துள் நிலங்கள் விடுவிக்கப்படாவிடின் தொடர் போராட்டம் – வலி வடக்கு பொது அமைப்புக்கள்

வலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருக்கின்ற மக்களுடைய காணிகளை ஒரு மாத காலத்திற்குள் விடுவிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி, ஊறணி, தையிட்டி ஆகிய கிராமங்களின் ஒன்றிணைந்த அமைப்பு, 27 வருட துன்பங்களை இந்த அரசாங்கமாவது முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று (10) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே ...

Read More »

ஜ.நா விற்கான கூட்டு விண்ணப்பத்தில் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் பலர் கையொப்பம்

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் நம்பகத்தன்மைக்கு இலங்கை அரசாங்கம் சவால் விடும்வகையில்  செயற்பட்டுவரும் நிலையில் ஐ.நா மனித உரிமைப் பேரவை உறுதியாகப் பதிலிறுப்பது அவசியம் என வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற் சங்கங்கள் , அரசியல்க் கட்சிகள் , அரசியல் பிரதிநிதிகள், பல்கலைக்கழகவிரிவுரையாளர்கள் , செயற்பாட்டாளர்களால் வெளியிடப்பட்ட கூட்டுமனுவில் இன்றுவரை ...

Read More »

உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துக் களமிறங்க தயாராகிறது தமிழரசுக் கட்சி

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் த.தே.கூட்டமைப்பிலுள்ள தமிழரசு கட்சி தனித்து போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக த.தே.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளெட் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்தன் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் வடமராட்சியில் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் தலைமையிலும் வலிகாமத்தில் பிரகாஸ் தலைமையிலும் வட்டுக்கோட்டையில் சரவணபவன் தலைமையிலும் அதுபோல தென்மராட்சியிலும் வேட்பாளர்களை தெரிவு செய்து ...

Read More »

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்களை மீளப்பெற்றார் சுமந்திரன்

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்­கக் கூடாது என்று கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர் மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ருக்கு கடி­தம் எழு­தி­யமை தொடர்பில் குறித்த உறுப்பினர்கள் தொடர்பில் தான் விமர்சித்திருந்த கருத்துக்களை மீளப்பெறுவதாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரிவித்துள்ளார். கடும் சர்ச்சை­க­ளோடும் வாக்­கு­வா­தங்­க­ளோடும் நேற்று (08) நடை­பெற்­ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில் ஐ.நா. ...

Read More »

கழுத்துறை தாக்குதலின் எதிரொலி புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது 12 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலை படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து சந்தேக நபர்களை ...

Read More »

மம்மூட்டிக்கு ஜோடியாக அறிமுகமாகும் திருநங்கை அஞ்சலி அமீன்!

கோயம்புத்தூரை அடிப்படையாகக் கொண்ட மலையாள திருநங்கை அஞ்சலி அமீர் தான் மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் முதல் நபர் ஆவார். இவருக்கு சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்தது குறிப்பிடத்தக்கது. அஞ்சலி அமீன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, திருநங்கையாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டு, பின்னர் கேரளாவிலிருந்து கோவைக்கு வந்து மாடலாக மாறியவர். ...

Read More »

கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தமிழக மீனவர்கள் அறிவிப்பு

தமிழக மீனவர்கள் யாரும் கச்சத்தீவு விழாவுக்கு செல்லமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. இந்தநிலையில் தமிழக மீனவர் பிரிட்ஜோ நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளை சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழக மீனவர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதற்கமைய தமிழக மீனவர்கள் மத்தியில் அசாதாரண சூழல் நிலவுவதால் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com