தமிழக அகதிகள் முகாம்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் ஈழத்தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில் சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத் தமிழ்கள் 21 பேர் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த மே மாதம் 20 ஆம் திகதி முதல் உண்ணாவிரத ...
Read More »