சற்று முன்
Home / செய்திகள் / அத்தியாவசியமற்ற அரச பணியாளர்கள் நாளை பணிக்கு சமூகமளிக்க தேவையில்லை

அத்தியாவசியமற்ற அரச பணியாளர்கள் நாளை பணிக்கு சமூகமளிக்க தேவையில்லை

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமற்ற அரச பணியாளர்கள் நாளைய தினம்(20) பணிக்கு சமூகமளிப்பதை தவிர்க்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். பிரதமரின் இவ் அறிவிப்பிற்கு அமைய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அத்துடன், வார இறுதியில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com