எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமற்ற அரச பணியாளர்கள் நாளைய தினம்(20) பணிக்கு சமூகமளிப்பதை தவிர்க்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். பிரதமரின் இவ் அறிவிப்பிற்கு அமைய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அத்துடன், வார இறுதியில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.