சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / கொரோனா தொற்று: பிரான்ஸில் யாழ்ப்பாணதவர் உயிரிழப்பு!

கொரோனா தொற்று: பிரான்ஸில் யாழ்ப்பாணதவர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத்தவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம்- மல்லாகத்தை பிறப்பிடமாக கொண்ட பாலச்சந்திரன் அஜந்தன் (வயது-40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்தநபர், சுமார் 1 மாதகாலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரின் இறுதிச்சடங்குகள் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளின் கீழ் நடத்தப்பட்டுள்ளன.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எரிபொருட்களின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com