கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத்தவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம்- மல்லாகத்தை பிறப்பிடமாக கொண்ட பாலச்சந்திரன் அஜந்தன் (வயது-40) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்தநபர், சுமார் 1 மாதகாலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரின் இறுதிச்சடங்குகள் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளின் கீழ் நடத்தப்பட்டுள்ளன.