சற்று முன்
Home / செய்திகள் / தனியார் பஸ்களுக்காக முற்கொடுப்பனவு அட்டைகளை விரைவாக அறிமுகப்படுத்தவும்!

தனியார் பஸ்களுக்காக முற்கொடுப்பனவு அட்டைகளை விரைவாக அறிமுகப்படுத்தவும்!

தனியார் பஸ்களுக்காக முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகம் செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. 

பஸ் நடத்துனர்களால் டிக்கட் வழங்கப்படாமை மற்றும் பயணிகளுக்கு மீதிக்காசு வழங்கப்படாமை காரணமாக பல பிரச்சினைகள் எழுவதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார். 

இந்த நிலமை காரணமாக பஸ் உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com