சற்று முன்
Home / செய்திகள் / திருநெல்வேலியில் மின்னல் தாக்குதல்

திருநெல்வேலியில் மின்னல் தாக்குதல்

யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் மீது மின்னல் தாக்கியதில் இரு தென்னை மரங்கள் தீப்பிடித்து எாிந்துள்ளன.

மணத்தறை வீதி சிவன்- அம்மன் கோவிலடியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு திடீரென காற்றுடன் மழை பெய்ய தொடங்கிய நிலையில், திடீரென மின்னல் தாக்கியுள்ளது.

இதனையடுத்து இரு தென்னை மரங்கள் தீப்பிடித்து எாிந்துள்ளன. எனினும் எவருக்கும் எதுவித காயமும் ஏற்பட்டிருக்கவில்லை.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com