கல்வி வலயங்களில் இரண்டாம் நிலைக் கல்வி வழங்கல் மற்றும் உள்ளூராட்சி சபைகளினது சேவை வழங்கல் தொடர்பாக “குடிமக்கள் அறிக்கை அட்டை” ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.
அவ் ஆய்வின் தொடர் நடவடிக்கையாக அவ்வாய்வின் கண்டறிவுகளை அறிக்கையையாக வெளியிடுவதற்கான நிகழ்வு நாளை 2019.01.22 (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ்வெளியீடு தொடர்பாக தெரியப்படுத்துவதோடு ஆர்வலர்களினது பூரண பங்குபற்றலானது மிக இன்றியமையாததாகும்.
உங்களினது பங்குபற்றுதலினூடாக இந்நிகழ்வினை வெற்றிகரமானதாகவும் சிறப்பானதாகவும் அமைத்துக்கொள்ள தங்களின் மேலான ஒத்துழைப்பை வேண்டிநிற்கின்றோம்.