ஜனாதிபதியினால் நவம்பர் 04 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவித்தலின்படி நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அதன்படி நாளை காலை 10 மணிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்றுக்கு சமூகமளிக்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.