சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 340)

முக்கிய செய்திகள்

வடக்கு கிழக்கில் இளைஞரணி உருவாக்க தயாராகிறது தமிழ் மக்கள் பேரவை !

வட கிழக்கு மாகாணங்களில் இளைஞர் அணிகளை ஒன்று சேர்க்கவும் அவர்களுக்கு எமது தமிழ் மக்கள் பேரவையூடாக போதிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டியுள்ளது. அதன் பொருட்டு எம்மிடையே போதிய கரிசனை எடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைப்பாளருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் பேரவை விசேட கூட்டம் இன்று (01.03.2018) ...

Read More »

சிரியப் படுகொலைகளைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

சிரியாவில் இடம்பெற்று வருகின்ற இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று (01) இடம்பெற்றது. இப்போராட்டம் இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. கடந்த சில நாட்களாக சிரியாவில் உள்நாட்டுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் யுத்தம் காரணாமா அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என பெரும் எண்ணிக்கையிலானோர் ...

Read More »

யாழ் நகரில் வாங்கிய சோற்றுப்பாசலினுள் புளுக்கள் ! – நடவடிக்கை எடுக்காது அலைக்களித்த சுகாதாரத்துறை !!

யாழ் நகரில் உள்ள உணவகத்தில் இருந்து வாங்கிய சோற்றுப்பாசலில் இருந்த இறைச்சியில் புழுக்கள் இருப்பதை அவதானித்த இளைஞர்கள் சிலர் அதை சுகாதார துறையினருக்கு அறிவித்த போதும் உரியவர்கள் முறைப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் சிலர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள உணவகத்தில் நேற்று (28.02.2018) ...

Read More »

போர்க்குற்றங்களுக்கு நானும் சாட்சி – முதல் உரையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் குகதாஸ்

வடக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராகப் பதவியேற்ற சபாரட்ணம் குகதாஸ் நேற்று நிகழ்த்திய, முதல் உரையில் இறுதிப்போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை முன்வைத்தார். வடக்கு மாகாணசபையின் நேற்றைய அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், ச.குகதாஸ் புதிய உறுப்பினராக பதவியேற்றார். அவர் நேற்று தனது உரையில், இறுதிப்போர் நடந்த பகுதிகளில் தான் நேரடியாக அனுபவித்த இன்னல்கள், ...

Read More »

உள்ளூராட்சி சபைகள் சட்டமூலத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளை ஸ்தாபிக்கும் நடவடிக்கையில் சிக்கல் உள்ள போதும் தற்பொழுது நடைமுறையிலுள்ள உள்ளூராட்சி சபைகள் சட்டமூலத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. 25 வீத பெண்கள் பிரதிநிதித்துவத்தை பெற்றிராத சபைகளை அமைப்பதில் நடைமுறைச்சிக்கல் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். உள்ளூராட்சி ...

Read More »

அமைச்சர் அனந்தி சசிதரனும் அமைச்சின் அதிகாரிகளுமே 32 மில்லியன் ரூபாவிற்குப் பொறுப்பு – சி.வி.கே. குற்றச்சாட்டு

ஆளுநர் செயயலக பொது வைப்புக் கணக்கு மற்றும் ஆளுநர் சுயேட்சை நித்தியத்திலிருந்து கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்துக்கு கிடைத்த 32 மில்லியன் ரூபா நிதி மாகாண சபையின் அங்கீகாரம் பெறாது செலவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் ஆனந்தி சசிதரனும் அவரது அமைச்சின் கீழ் உள்ள அதிகாரிகளுமே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். இவ்வாறு வடக்கு ...

Read More »

தூக்கில் தொங்கிய நிலையில் யாழ். பல்கலை. மருத்துவ பீட மாணவன் சடலமாக மீட்பு

யாழ்.மருத்துவபீட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியாவை சேர்ந்த சாமுவேல் என்ற மாணவன் யாழ்.பலாலி வீதி கந்தர்மட சந்திக்கு அருகில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை யாழ்.காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயது மாணவியின் சடலம் மீட்பு

வவுனியா ஆச்சிபுரம் 8ம் ஒழுங்கையில் நேற்று(26.02) மாலை தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயதுடைய மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுமி (வயது – 13) மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் பெற்றோரினால் காப்பாற்றப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக ...

Read More »

”நானும் அரசியல் படித்துவிட்டேன்” – தமிழரசுக் கட்சியை அம்பலப்படுத்துவேன் – அமைச்சர் அனந்தி

“சும்மா இருந்த என்னை கொண்டுவந்து எழிலனின் மனைவி என அடையாளப்படுத்தி, அரசியலில் இணைத்து விட்டு, தமிழரசுக் கட்சி இவ்வாறு என் மீது அடாத்தான செயற்பாடுகளை மேற்கொள்வது, ஜனநாயகம் அற்றதொன்றாகும். இனிமேல், நானும் சும்மா இருக்கப்போவதில்லை. என் பலம் எதுவென அனைவரும் உணரும் தருணம் இது” என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ...

Read More »

அமைச்சர் அனந்தி சசிதரனையும், சிவகரனையும் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனையும், சிவகரனையும் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று தற்போது, வடமாகாணசபையின் அமைச்சராக பதவி வகிக்கும், அனந்தி சசிதரனும், தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணி ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com