சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 326)

முக்கிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்துக்குள் கத்தியோடு நுளைந்த மர்ம நபர்

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடி உறவுகள் இன்று (12) 400 ஆவது நாளாக தமது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர் இந்நிலையில் அங்கு மக்கள் போராடி வரும் நிலையில் அங்கு சென்ற மர்ம நபரொருவர் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்ர்களை தாக்கி கத்தியால் குத்த முயற்ச்சித்த போதும் ...

Read More »

அமைச்சர்கள் உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் கூட்டு அரசிலிருந்து வெளியேறினர்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் , கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்கள், பிரதி சபாநாயகர் மற்றும் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பேரே நேற்று ...

Read More »

முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் வாகன விபத்து 8 பேர் காயம்

முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் புளியமங்களம் சந்தியில் இன்று (12.04.2018) நண்பகல் இடம்பெற்ற கயஸ் விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு செம்மலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த கயஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்த 8 பேர் காயமடைந்துள்ளனர்.

Read More »

மாநகர முதல்வரை அண்ணன் என அழைத்தவருக்கு விழுந்தது நெருப்படி !!

யாழ் மாநகரசபையின் இன்றைய (11) கன்னி அமர்வில் உரையாற்றிய எம்.எம்.சி தர்சானந் யாழ் மாநகர முதல்வரை ஆர்னோல்ட் அண்ணன் என விழித்துப் பேசினார். இதனையடுத்து குறிப்பிட்ட முதல்வர் ஆர்னோட் அண்ணன் தம்பி பாசத்தை இங்கு சபை அமர்வுகளில் காட்டத் தேவையில்லை என்றும் சபையின் மாண்பினைப் பேணும்வகையில் முதல்வரை கௌரவ முதல்வர் என்றும் சபை உறுப்பினர்களை கௌரவ ...

Read More »

சபையில் எழுந்து நின்று உரையாற்றாத முன்னாள் முதல்வர் – இன்னாள் முதல்வர் கண்டிப்பு

யாழ் மாநகரசபையின் கன்னி அமர்வு இன்று (11.04.2018) புதன்கிழமை காலை நடைபெற்றது. அதன்போது உறுப்பினர்கள் அனைவரும் உரையாற்றினர். அதன்போது யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் ஜோகேஸ்வரி பற்குணராஜா இருக்கையில் அமர்ந்திருந்தவாறு உரையாற்றினார். அவரது உரையின்பின் குறிப்பிட்ட யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் சபை உறுப்பினர்கள் சபையின் மான்பினைப் பேணும்வகையில் எழுந்துநின்று உரையாற்றவேண்டும் எனக் கூறினார். எனினும் ...

Read More »

திருவிளச் சீட்டில் நானாட்டான் பிரதேச சபையைக் கைப்பற்றியது தமிழ்க் கூட்டமைப்பு

நானாட்டான் பிரதேச சபையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கடும் போட்டியின் மத்தியில் திருவுளச்சீட்டின் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. நானாட்டான் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் நானாட்டான் பிரதேச சபையில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரைஞ்சன் தலைமையில் இடம் பெற்றது. குறித்த சபையின் தலைவர் ...

Read More »

யாழ். மாநகரசபை கன்னியமர்வு – மேள, நாதஸ்வர இசையுடன் உறுப்பினர்கள் அழைத்து வருகை

யாழ். மாநகரசபை கன்னியமர்வு இன்றைய தினம் யாழ்.மாநகரசபை சபா மண்டபத்தில்  முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலமையில் ஆரம்பமாகியுள்ளது. முன்னதாக சபை உறுப்பினர்கள் யாழ்.மாநகரசபை பிரதான வாயில் இருந்து மேள நாதஸ்வர இசையுடன் மலர்மாலை அணிவித்து சபா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனைதொடர்ந்து முதல்வரின் கொள்கை விளக்கவுரையுடன் சபை அமர்வு ஆரம்பமானது.

Read More »

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவுடன் மன்னார் பிரதேச சபையைக் கைப்பற்றியது ஜதேக

மன்னார் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். -இதன் போது மன்னார் பிரதேச சபையின் தலைவராக ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் எஸ்.எச்.முஜாஹிர் மற்றும் உப தலைவராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம். இஸ்ஸதீன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பிரதேச ...

Read More »

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்பு

கண்டி திகன ரஜவெல 02 ரம்படவத்த பிரதேசத்தில் ஒரே குடுபத்தைச் சேர்ந்த மூவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என மெனிக்கின்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரஜவெல 02 ரம்படவத்த பிரதேசத்தில் வசித்த தந்தை, மகள், மகன் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் 09.04.2018 அன்று இரவு வேளையிலேயே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக ...

Read More »

கோறளைப்பற்று வடக்கு பிரதேசசபையின் அதிகாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது

மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேசசபையின் அதிகாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளரை தெரிவுசெய்யும் அமர்வு செவ்வாய்கிழமை (10) கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது. வட்டார அடிப்படையில் 11 பேரும் விகிதாசார அடிப்படையில் 07 பேருமாக 18 ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com