சற்று முன்
Home / பிரதான செய்திகள் (page 172)

பிரதான செய்திகள்

தமிழர்க்கு துரோகமிளைக்கும் தமிழரசுக் கட்சி தமிழ்க் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவேண்டும் – ஈ.பி.ஆர்.எல்.எப் வலியுறுத்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் எதனையும் பின்பற்றாமல் தொடர்ச்சியாக தமிழர்களிற்கு துரோகம் இழைத்துவருவதோடு சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாத்துவரும் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந வெளியேறவேண்டும் என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சித் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என நாட்டின் பிரதமரும், ஜனாதிபதியும் ...

Read More »

போர்க்குற்ற விசாரணை – இலங்கைக்கு இரு வருட கால அவகாசம்

ஐ.நா மன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் நிபந்தனைகளை நிறைவேற்ற 2015-ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் வழங்கிய ஒன்றரை ஆண்டு அவகாச காலத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற விமர்சனத்தை இலங்கை தமிழர் அமைப்புக்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்வைத்தனர். இந்த நிலையில், தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைக் கவுன்சிலின் 34-ஆவது ...

Read More »

பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல், நால்வர் பலி, 20 பேர் காயம்

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (22) நடந்த தாக்குதலில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியவரும் அவரால் தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரியும் இதில் அடங்குவர். இதையொட்டி மிகப்பெரும் தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று மாநகர காவல்துறை துணை ஆணையர் மார்க் ரௌலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தாக்குதலை அடுத்து நாட்டியின் அதியுயர் பாதுகாப்புக் ...

Read More »

குற்றச் செயல்களிற்கு பொறுப்புக் கூறா நிலை நீடிக்கிறது – சர்வதேச மன்னிப்புச் சபை

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா நிலைமை இலங்கையில் தொடர்ந்தும் நீடித்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், 2006ம் ஆண்டு மூதூரில் 17 தன்னார்வ தொண்டர்கள் கொல்லப்பட்ட சம்பவம் போன்றன தொடர்பில் இதுவரையில் எவரும் தண்டிக்கப்படவில்லை என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ...

Read More »

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இணைந்து கொள்ளப் போவதில்லை – பிரதமர்

ஐ.சீ.சீ என்றழைக்கப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இணைந்து கொள்ளப் போவதில்லை என பிரதமர் அறிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த ரோம் பிரகடனத்தில் இலங்கை இதுவரையில் கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கால மாறு நீதிப்பொறிமுறையின் போது கலப்பு நீதிமன்ற நிபந்தனையை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என பிரதமர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் சற்று முன்னர் உரையாற்றிய ...

Read More »

ஊடகவியலாளர் லசந்த துப்பாக்கிச் சூட்டினால் இறக்கவில்லை – தலையில் அடித்தே கொலை…!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்ட பல தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID), கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20) சமர்ப்பித்துள்ளது. அதன் அடிப்படையில், அண்மையில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பிரேதபரிசோதனைகளின் அடிப்படையில், அவர் துப்பாக்கிச்சூட்டினால் மரணிக்கவில்லை எனவும், தலையில் பலமாக தாக்கப்பட்டதால் மூளை சிதறியதாலேயே உயிரிழந்துள்ளதாக ...

Read More »

சர்வதேச நீதிப்பொறிமுறைக்கு இணங்காவிட்டால் மகிந்தவிற்கு ஏற்பட்ட நிலை நல்லாட்சிக்கு ஏற்படும் – எச்சரிக்கிறார் சுமந்திரன்

சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதிப்பொறிமுறைக்கு இலங்கை அரசியல் யாப்பில் தடை இருப்பதாக சாக்குப் போக்குச் சொல்வதை விடுத்து மகிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட கதியினை நினைவில் வைத்தேனும் இன்றைய அரசாங்கம் சரியான முறையில் செயற்பட வேண்டும் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாது விடுவதைப் போன்று சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை ...

Read More »

நாங்கள் ஜெனீவாவில் செய்யவேண்டியதை செய்துவிட்டோம் தற்போது செல்பவர்கள் புகைப்படம் எடுத்துவிட்டு வரட்டும்

ஜெனீவாவினில் சென்று செய்யவேண்டியவற்றினை நாங்கள்  செய்துவிட்டு வந்துவிட்டதால் திரும்பி அங்கு செல்லவேண்டியிருக்க தேவையில்லையென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். தமிழ் மிரர் பத்திரிகையாசிரியர் ஏ.பி.மதனால் எழுதப்பட்ட நூல் வெளியிட்டு நிகழ்வினில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சார்பினில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் பங்கெடுத்திருந்தார்.பிரதம விருந்தினராக இலங்கைப்பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மற்றும் அரச அமைச்சர்கள் மனோகணேசன்,ஹக்கீம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர் ...

Read More »

சர்வதேச நீதிவிசாரணைப்பொறிமுறையினூடு மட்டுமே தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டமுடியும்.:- ஐநாவில் கஜேந்திரகுமார் வலியுறுத்தல்

சர்வதேச நீதிவிசாரணைப்பொறிமுறையினூடுமட்டுமே  தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டமுடியும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐநாவில் வலியுறுத்தியுள்ளார். ஐநா மனித உரிமை பேரவையின் 34 ம் அமர்வில் (15/03/17)  கலந்துகொண்டு உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது, தமிழ் தேசியமக்கள் முன்னணியுடன் இணைந்து இந்த அறிக்கையை நான் இங்கு சமர்ப்பிக்கிறேன். ஐநா. மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30/1 இலக்க தீர்மானமானது ...

Read More »

மகிந்தவுக்கு உடல் முழுக்க சின்னம்மை நோய் – சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித

அதிகாரப் பகிர்வு தொடர்பில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாமல் போலியான தேசப்பற்றை வெளிக்காட்டிவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் அவருடைய குழுவினரும், உடல் முழுவதும் சின்னம்மை போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்களென சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார். ஐம்பதுகளிலிருந்து சமஷ்டி கோரிக்கையை முன்வைத்துவரும் வடபகுதி அரசியல் கட்சிகளை பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரப்பகிர்வு என்ற நிலைப்பாட்டுக்குக் கொண்டுவர ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com