சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் (page 39)

முதன்மைச் செய்திகள்

இசைக்கருவி உருவாக்கி சாதித்த யாழ் பல்கலைக்கழக மாணவன்

யாழ்.பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலை பீடத்தில் இறுதியாண்டு மாணவன் ஜெயநீதன் என்ற இளைஞன் “ஜீவ ஜெயநாதம்” என்ற இசை கருவியை கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளாா்.  வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட குடும்ப பின்னணியிலிருந்து பல்கலைகழகம் தொியான இந்த மாணவன் இராமநாதன் நுண்கலை பீடத்தில் இறுதியாண்டில் இசைத்துறையை கற்று வருகின்றாா்.  இவா் தன்னுடைய சுய முயற்சியினால் ஜீவ யெஜநாதம் என்ற ...

Read More »

அப்புத்தளை ஆலயம் ஒன்றில் சிலைகள் திருட்டு!

அப்புத்தளைப் பகுதியின் பெரகலை கருவேற்காடுபதி ஸ்ரீதேவி கருமாரியம்மன் தேவஸ்தானத்தில் பெறுமதிமிக்க இரு சுவாமி சிலைகள் திருடப்பட்டிருப்பதாக அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் இன்று புகார் செய்யப்பட்டுள்ளது. மேற்படி தேவஸ்தானத்தின் பிரதம குரு சிவஸ்ரீ பாலமூர்த்தீஸ்வரக் குருக்கள் இரு சுவாமி சிலைகள் திருட்டுக் குறித்து அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். தேவஸ்தானத்தின் வழிப்பிள்ளையார் சிலை மற்றும் சந்தன ...

Read More »

பதுளை நமுனுகல வைத்தியசாலைக்கு வைத்தியர் இன்மையால் மக்கள் பாதிப்பு!

பதுளை பகுதியின் நமுனுகல கிராமிய அரச வைத்தியசாலையில் நிரந்தரமாக சேவையாற்றக்கூடிய வைத்தியர் ஒருவரை ஈடுபடுத்தும்படி  ஊவா மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்  வைத்தியர் ஜே. சி. எம். தென்னக்கோன் மத்திய சுகாதார அமைச்சின் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அக்கடிதத்தில் “பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார்,  நமுனுகல கிராமிய அரச ...

Read More »

குடிவரவு- குடியகல்வு புதிய பணிப்பாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!

குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின்  புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள பசன் ரத்னாயக்க இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். 2017ஆம் ஆண்டிலிருந்து குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின்  மேலதிக பணிப்பாளராகக் கடமையாற்றிய  இவர், இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியாவார். இதற்கு முன்னர் மத்திய மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், மத்திய மாகாண கலாசார அலுவல்கள் பணிப்பாளர், ...

Read More »

வவுனியாவில் அகற்றப்பட்ட இராணுவத்தினரின் சோதனை சாவடி!

வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினர் பாரிய சோதனை சாவடி அமைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில் ஹொரவப்பொத்தானை வீதியில் இரானுவத்தினரால் இவ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான வாகனங்களை கடும் சோதனைக்குட்படுத்தி வந்தனர். நாட்டில் தற்போது நிலவும் சீரான நிலமையினையடுத்து ...

Read More »

யாழில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றை உரிமையாளர் துப்புரவு செய்யும்போது அதிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.  யாழ்ப்பாணம் புங்கன்குளம் புறூடி வீதிப் பகுதியில் உள்ள வெற்றுக்காணியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்தே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. வெடிபொருட்களை அவதானித்த குறித்த  காணியின் உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில், வெடிபொருள்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் குறி்த்த சமப்வம் ...

Read More »

குருணாகல் வைத்தியர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லையாம்!

குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் மொஹம்மட் ஷாபி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என சி.ஐ.டி.யினர் இன்று நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.  வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை மற்றும் சட்ட விரோத கருத்தடை விவகார குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த ...

Read More »

சிறிலங்கா இராணுவ முகாமில் பாலியல் அடிமைப் பெண்!அதிர்ச்சி !

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர்  மூன்று வருட காலம் இராணுவமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில்  வழக்கு தாக்கல் செய்துள்ள பெண்மணியொருவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் இரு சிங்களவர்கள் உட்பட பத்து பேர் ...

Read More »

கடுவலையில் இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை!

கடுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் விசேட அதிரடிப் படையினாரால் முற்றுகையிடப்படுள்ள நிலையில் பெருமலவான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன கடுவலைப் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணொருவர் இரகசியமாக நடத்திவந்த தொலைத்தொடர்பு நிலையத்தை இன்று மாலை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த இடத்திலிருந்து இரண்டாயிரம் சிம் அட்டைகள் , கையடக்கத்தொலைபேசிகள் , கணினிகள் ...

Read More »

டென்மார்க் கவிஞர் இணுவையூர் சக்திதாசனின் நூல் வெளியீட்டு விழா!

டென்மார்க் கவிஞர். இணுவையூர் கனகசபாபதி சக்திதாசனின் ” நூல் வெளியீட்டு விழா “ காலம் – 30/06/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி இடம் – பொது நூலக கேட்போர் கூடம் யாழ்ப்பாணம் நிகழ்ச்சி நிரல். தலைமை. பேராசிரியர். .க. தேவராஜா (வடமாகாண சுற்றுலா துறை தலைவர்) மங்கள விளக்கேற்றல், சிறப்பு விருந்தினர்கள். தேவாரம். வரவேற்புரை ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com