சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் (page 199)

முதன்மைச் செய்திகள்

பதவி விலகுகிறார் டெவிட் கமரூன் பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராக தெரெஸா மே பதவியேற்கிறார்

பிரிட்டனின் பிரதமராக தனக்கு அடுத்தபடியாக தெரெஸா மே புதன்கிழமை பதவியேற்பார் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியிருக்கிறார். மே அம்மையார் மட்டுமே இன்னும் போட்டியில் எஞ்சியிருக்கும் ஒரே தலைவர். அவருடன் போட்டியிலிருந்த மற்றொரு பெண் வேட்பாளரான, ஆண்டிரியா லெட்சம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை அமல்படுத்த புதிய தலைவர் விரைவாக ...

Read More »

மாதொருபாகனுக்குத் தடையில்லை – பிடிக்காவிடின் படிக்காதீர்கள் – சென்னை உயர் நீதிமன்றம்

மாதொருபாகன் புத்தகத்துக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘ உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் அந்த புத்தகத்தை படிக்காதீர்கள்’ என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் புத்தகத்துக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு, இன்று (05) நீதிபதிகள் சஞ்சய் ...

Read More »

அரசியல் செல்வாக்குகள் காரணமாக தொண்டர் ஆசிரியர் தொகை அதிகரிப்பு – பட்டதாரிகள் அதிர்ச்சி

  பட்டதாரிகளிற்கு நிமயனம் வழங்கப்போவதாக மத்திய, மாகாண அரசுகள் அறிவித்தல் விடுத்துள்ளமையானது மகிழ்ச்சியளிக்கின்ற விடையமாக இருக்கின்றபோதிலும் தொண்டராசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்போவதாக அரசு அறிவித்துள்ள பின்னணியில் அரசியல் செல்வாக்குகள் காரணமாக தொண்டர் ஆசிரியர்கள் தொகை திடீரென பன்மடங்கு அதிகரித்துள்ளமையானது தகுதிவாய்ந்த பட்டதாரிகளின் நியமனங்களி்ல் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் இச் செயற்பாடானது கல்விமட்ட அடைவுகளிலும் தாக்கத்தைச் செலுத்தும் ...

Read More »

அதிபர் ஆசிரியர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு.

யாழ். நகருக்கு அண்மித்த பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து கைதுசெய்யப்பட்ட, நான்கு ஆசிரியர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 18ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதிஸ்கரன்  உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் குறித்த பாடசாலை மாணவர்களை ...

Read More »

வல்வெட்டித்துறையில் ஆயுதங்கள் மீட்பு.

வல்வெட்டித்துறை, இலந்தைக் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள வயல் கிணற்றிலிருந்து, ஆயுதங்கள் மீட்கப்பட்டு உள்ளது. குறித்த கிணற்றில், ஞாயிற்றுக்கிழமை (03) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 2 கைக்குண்டுகள் மற்றும் 80 மில்லிமீற்றர் ரக மோட்டார் குண்டுகள் 07 என்பனவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாக பயன்பாடற்றிருந்த இந்த வயல் கிணற்றை, நேற்று துப்பரவு செய்யும் போது, ஆயுதங்கள் ...

Read More »

யாழில் 800 பயனாளிகளுக்கு, வீடமைப்பு கடன்.

யாழில் 800 பயனாளிகளுக்கு, வீடமைப்பு கடன் திட்டத்தின் கீழ் அமைச்சர் சஜித் பிரேமதாசவால் காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், யாழ்.மாவட்ட முகாமையாளர் ரவீந்திரனின் தலைமையில், யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந் நிகழ்வு இடம்பெற்றது. ‘2025ஆம் ஆண்டு அனைவருக்கும் வீடு’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் தேசிய ...

Read More »

ஜெனீவா தீர்மானம் என்பது சர்வதேச விசாரணையாக அமைய வேண்டும். – சிறிதரன் வலியுறுத்தல்.

“ஜெனீவா தீர்மானம் என்பது சர்வதேச விசாரணையாக அமைய வேண்டுமே தவிர இலங்கை அரசாங்கத்தின் நீதி விசாரணையாக அமையக் கூடாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார். ஜெனீவா அமர்வு தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “2009ஆம் ஆண்டு ...

Read More »

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் பிடிபட்டது எப்படி?

சென்னை நுங்கம்பாக்கத்தில் இளம்பெண் சுவாதி ஜூன் 24ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் இயங்காத போதிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் கொலையாளி தப்பியோடும் காட்சிகள் பதிவாகின. அதன் அடிப்படையில், போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடிவந்தனர். சிசிடிவி கேமராக்களில் முகம் தெளிவாக பதிவாகாததால் குற்றவாளியை பிடிப்பதில் சிக்கல் ...

Read More »

ஞானசார தேரருக்கு எதிராக ஜனாதிபதிக்கு ரிஷாட் அவசர கடிதம்

பொதுபலசேனாவின் செயலாளர் நாயகம் கலகொட அத்த ஞானசார தேரர் இஸ்லாத்தையும் பெருமானாரையும் தொடர்ச்சியாக நிந்தித்து வருவது தொடர்பிலும் அவர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர கடிதமொன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஆட்சியில் அழுத்கம, பேருவளை ...

Read More »

சாப்பாட்டில் பல்லி: 6 மாத சிறை; கடைக்கு சீல்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் உணவக மொன்றில் இறந்த நிலையில் இருந்த பல்லியுடன் கூடிய சாப்பாட்டுப் பொதியை விற்பனைச் செய்ததாகக் கூறப்படும் உணவக உரிமையாளருக்கு ஆறுமாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள உணவகமொன்றில் இறந்த நிலையில் இருந்த பல்லியுடன் கூடிய சாப்பாட்டுப் பொதியை விற்பனைச் செய்த உரிமையாளருக்கெதிராக ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com