சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் (page 20)

முதன்மைச் செய்திகள்

ஆனையிறவு ஊடாக யாழ்ப்பாணம் நுளைந்த நபர் – தேடுகிறது பிரதேச செயலகம் !

ஆனையிறவு சோதனை சாவடி ஊடாக யாழ்.மாவட்டத்திற்குள் நுழைந்த பொதுமகன் ஒருவர் தொடர்பான தகவல் களை தொியப்படுத்துமாறு கரவெட்டி பிரதேச செயலகம் கேட்டுள்ளர். நேற்றய தினம் ஆனையிறவு சோதனை சாவடி ஊடாக இராசா மாணிக்கம் (அடையாள அட்டை இலக்கம் 527452530வி) என்ற நபர் யாழ்.மாவட்டத்திற்குள் நுழைந்திருக்கின்றார். குறித்த நபர் இலக்கம் 81, கரவெட்டி வடக்கு என விலாசம் ...

Read More »

14 நாள் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து இருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா தொற்று

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி 14 நாள்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வீடு திரும்பியவருக்கு 10 நாள்களின் பின் கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 10ஆம் திகதி தென் கொரியாவிலிருந்து நாடு திரும்பிய அவர், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாள்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து கடந்த 24ஆம் திகதி அவர், ...

Read More »

Dialog நிறுவனம் அதிரடி – வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு மற்றும் Data வசதி – உடனே செயற்படுத்துங்கள்

கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் ஏற்பாட்டுள்ள அவசரநிலைமை மற்றும் ஊரடங்கினைக் கருத்தில் கொண்டு டயலொக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்களுக்கு இலவச தொலைபேசி அழைப்புச் சலுகையினை வழங்கியுள்ளது. #006# என்ற இலக்கத்தினை டயல் செய்து அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் குறித்த சலுகையினை ஏழு நாட்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என டயலொக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ...

Read More »

கொரோனாவால் தொழில்வாய்பற்றிருக்கும் தமது கிராம மக்களுக்கு கைகொடுத்த உரும்பிராய் மேற்கு இளைஞர்கள்

சமூக உதவிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் உரும்பிராய் மேற்கு இளைஞர்கள் கொரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கு சட்டத்தால் தொழில்வாய்ப்பிழந்த குடும்பங்களுக்கு உதவி வருகின்றனர். உரும்பிராய் மேற்கு அன்னங்கையை சேர்ந்த புலம் பெயர்ந்து வாழும் உறவுகள் அவர்களது கிராமத்திற்கு வழங்கிய முன்று இலட்சத்து 10 ஆயிரம் ரூபா நிதி உதவியை கொண்டு உரும்பிராய் மேற்கு அன்னங்கை இளைஞர் சனசமூக ...

Read More »

ஓய்வூதியங்களை வீட்டிற்கு சென்று வழங்க தபால் திணைக்களம் நடவடிக்கை

ஓய்வூதியும் பெறுவோரின் ஓய்வுதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணைகளம் நடவடிக்கை ஓய்வூதியும் பெறுவோரின் ஓய்வுதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணைகளம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ ஊடாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:. ஊடக அறிக்கை ...

Read More »

மிருசுவில் கொலையாளி விடுதலை – சிவில் சமூக அமையம் கண்டனம்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் இராணுவ சாஜன்ட் சுனில் ரத்னாயக்கா பொது மன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமையை தமிழ் சிவில் சமூக அமையம் வன்மையாக கண்டித்துள்ளது. தமிழ் மக்களுக்கான நீதிக்கு ஒரே வழி சர்வதேச குற்றவியல் பொறிமுறைகள் மாத்திரமே என்றும் அமையம் சுட்டிக்காட்டியுள்ளது. இதுதொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப்பேச்சாளர்கள் அருட்பணி வீ. யோகேஸ்வரன், கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ...

Read More »

நடிகர் கமல் தனிமைப்படுத்தப்பட்டாரா ? வீட்டின் முன் ஒட்டப்பட்ட பிரசுரம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் நடிகர் கமல்ஹாசனின் இல்லத்தில் கொரோனா தாக்கத்தால் ‘தனிமைப்படுத்தப்பட்ட வீடு’ என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்ட சிலமணிநேரத்தில் அகற்றப்பட்டது. நடிகர் கமலின் மகள் சுருதிஹாசன் ஒரு வாரத்திற்கு முன்னர் லண்டனிலிருந்து இந்தியா திரும்பினார். தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக சமூகவலைத்தளங்களில் அவர் குறிப்பிட்டிருந்தார். அதனால் ஒட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில், அவர் வேறு இடத்தில் வசிப்பதாகத் ...

Read More »

பிரதமரைத் தொடர்ந்து பிரித்தானிய சுகாதாரச் செயலருக்கும் கொரோனா தொற்று

Matt Hancock பிரித்தானிய சுகாதார செயலாளர் மெட் ஹென்கொக்ட் இற்கும் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் செயலாளர் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

சுவிஸ் போதகருடன் தொடர்பு – திருகோணமலை போதகர் குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டது

யாழ்.செம்மணி – பிலதெல்பியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியதுடன் அவருடைய ஆராதனைகளில் கலந்து கொண்டிருந்த மேலும் ஒரு போதகர் குடும்பத்தினருடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார். திருகோணமலை – உப்புவௌி, பள்ளத்தோட்டம் பகுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார்.போதகருடன் அவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ...

Read More »

இந்தியாவில் இன்று நள்ளிரவு தொடக்கம் 21 நாள்களுக்கு ஊரடங்கு

இந்தியாவில் கோரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இன்று நள்ளிரவு தொடக்கம் அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கோரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் இந்தியா பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. அந்த உரையில், “அடுத்த 21 நாள்கள் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com