சற்று முன்
Home / செய்திகள் (page 810)

செய்திகள்

மின்சாரம் தாக்கி 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

ஹப்புதளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஹிய உடவேரியா தோட்டத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே 21.12.2016 அன்று மாலை உயிரிழந்துள்ளார். உடவேரியா தோட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் சுப்ரமணியம் எனும் 32 வயது மதிக்கத்தக்க 04 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விறகு சேகரிப்பதற்கென சென்றவர் அங்கு மரத்தின் கிளையொன்றினை வெட்டி ...

Read More »

அபிவிருத்தி என்ற பேர்வையில் நாட்டை விற்றுவரும் அரசாங்கம் தன் தவறுகளை மூடிமறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றது

அபிவிருத்தி என்ற பேர்வையில் நாட்டினை துண்டுதுண்டாக்கி விற்பனை செய்துவரும் நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கம் புதிய அரசிலைமப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம் என்ற போர்வையில்  தாம் செய்கின்ற பிழையான விடயங்களை மூடி மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சாட்டினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் ஸ்ரீ லங்கா ...

Read More »

தேனீர் சூடாக இல்லை – சூடான சாரதியும் நடத்துனரும் உணவக உரிமையாளரை கடத்திச் சென்று தாக்குதல்

உணவகத்தில் ஏற்பட்ட பிணக்கினையடுத்து மறுநாள் தனியார் பேருந்து சாரதியும் நடத்துனரும், வவுனியாவைச் சேர்ந்த உணவக உரிமையாளரான இளைஞரை தாக்கி, கடத்திச் சென்றதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக உறவினர்கள் மூலம் தெரியவருவதாவது, வவுனியா நகர பேருந்து நிலையத்தில் த. சுபராஜ் என்ற 26 வயது இளைஞன் நடத்தி வரும் உணவகத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை (20) சென்ற ...

Read More »

லிந்துலையில் விபத்து – இருவர் உயிரிழப்பு

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை மெராயா – ஊவாக்கலை தோட்டத்தில் பாதை திருத்தப் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த நீர் தாங்கியை கொண்ட இழுவை வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி அதே தோட்டப்பகுதியில் சுமார் 600 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 21.12.2016 அன்று புதன்கிழமை மாலை 6.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ...

Read More »

புலம் பெயர் தொழிலாளரை நாட்டின் அபிவிருத்தியின் பங்காளர் என்று அழைக்கப்படவேண்டும் – பிரிடோ நிறுவன தலைவர் மைக்கல் ஜோக்கிம் கோரிக்கை

புலம் பெயர் தொழிலாளர்கள் என்று பேசும் போது நாம் அனேகமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண்களாக செல்பவர்களை பற்றி மட்டுமே சிந்திகின்றோம். ஆனால் மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, கொரியா உட்பட பல நாடுகளில் இலட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் கட்டிடத்தொழில், நோயாளர்களை பராமரித்தல், மருத்துவ தாதிகள் என பல்வேறுப்பட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். ஒரு ...

Read More »

தொழிற்சங்கம் பார்த்து அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்கும் அமைப்பு இ.தொ.கா அல்ல – மத்திய மாகாண அமைச்சர் ரமேஸ்வரன் தெரிவிப்பு.

இன்று பல தலைவர்கள் தமது கட்சிக்கு வந்தாலே அபிவிருத்திப்பணிகளை முன்னெடுப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் போது அன்று முதல் இன்று வரை தொழிற்சங்க பேதங்களோ கட்சிப் பேதங்களோ பார்ப்பதில்லை. சிலர் டிசம்பர், ஜீன் மாதம் வந்து விட்டால் அல்லது தேர்தல் வந்துவிட்டால் மாத்திரம் தான் அபிவிருத்திகளை செய்வார்கள் ஆனால் ...

Read More »

சபையில் ஏற்பட்ட குழப்பத்திற்கு சிவாஜி வருத்தம் தெரிவிப்பு – அது சிவாஜியின் பெருந்தன்மை என சஜந்தன் புகழாரம்

வடமாகாண சபையில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் ஏற்பட்டதற்கு தான் மனம் வருந்துவதாக வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையில் பட்ஜெட் விவாதத்தின் போது முதலமைச்சருக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவிக்க முற்பட்டதையடுத்து சபையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு சபை அமர்வுக்ளை அவைத்தலைவர் ஒரு மணி நேரம் ...

Read More »

கூச்சல் குழப்பத்தால் மாகாணசபை ஒரு மணி நேரம் ஒத்திவைப்பு

வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான கருத்துக்களை ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்க முற்பட்டதை அடுத்து சபையில் கடும் குழப்பம் ஏற்பட்டு சபை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. வடமாகாண சபை பட்ஜெட் விவாதம் இன்றைய தினம் (21) நடைபெற்றது. அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் கே.சயந்தன் கருத்து தெரிவிக்கையில், முதலமைச்சர் மீது குற்றம் சாட்டும் வகையில் ...

Read More »

புலிகளின் தலைவரின் காதுக்குள் மாவை சேனாதிராஜா என்ன சொன்னார் ?

பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசனின் அஞ்சலி நிகழ்வில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அருகில் சென்று அவர் காதிற்குள் மாவை சேனாதிராஜா என்ன கூறினார் என்ற விடையத்தை பின்னர் ஒருமுறை பிரபாகரன் தன்னிடம் கூறியதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் வெளியிட்டுள்ளார். சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறிய விடையங்கள் காணொளியில் ...

Read More »

சுமந்திரன் போன்ற ஏமாற்றுக்காறர்கள் இருக்கும்வரை ஏமாந்துபோபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் – ஈரோஸ் பிரபாபரன்

மாவீரர்களினதும் போராளிகளினதும், கொல்லப்பட்ட அப்பாவிப்பொது மக்களினதும் தியாகங்களை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பிழைப்புநடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள ஈரோஸ் அமைப்பின் செயலாளர் பிரபாகரன் சுமந்திரன் போன்ற ஏமாற்றுக்காறர்கள் இருக்கும்வரை ஏமாந்துபோபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் என்ன நடந்தது என்றே சுமந்திரனுக்குத் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். அண்மையில் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com