சற்று முன்
Home / செய்திகள் (page 7)

செய்திகள்

மின்சார சபையின் கோரிக்கையை மறுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது. இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,000 மாணவர்களின் உரிமைகள் நடைபெறும் மின்வெட்டு மூலம் மீறப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

மருந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் தலையிடவேண்டும்

இலங்கை எதிர்கொண்டுள்ள மருந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் தலையிடவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறித்த செய்தியை உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு அனுப்பியுள்ளது. இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ...

Read More »

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் அதன் ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (28), நாளை (29) மற்றும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் சுதந்திர தினம் வரையான காலப்பகுதியில், அதிகாலை 5:00 மணி முதல் மதியம் 12:00 ...

Read More »

இரு அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றம்

சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மூன்று மாத காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக ...

Read More »

பழம் பெரும் நடிகை ஜமுனாவின் காலமானார்

தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து இருக்கும் பழம்பெரும் நடிகை ஜமுனா இன்று காலமானார். அவருக்கு 86 வயதாகிறது. அவருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நிலை கடந்த சில வருடங்களாக மோசமடைந்த நிலையில் இன்று ஹைதராபாத்தில் இருக்கும் அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வம்சி ஜூலுரு என்ற மகனும், ஸ்ரவந்தி என்ற மகளும் இருக்கின்றனர். ...

Read More »

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 699,710 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்றுடன் ஒப்பிடும்போது இன்றையதினம் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் தங்கத்தின் விலையில் பதிவான ...

Read More »

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு – இருவருக்கு நீதிமன்ற அழைப்பாணை

தேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மேலும் இருவருக்கு நீதிமன்ற அழைப்பாணை கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் தொடர்பில் ஜனவரி 17 ஆம் திகதி தவத்திரு வேலன் சுவாமிகளை பொலிஸார் கைது செய்து, விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்றினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டு குறித்த ...

Read More »

இலங்கை சுற்றுலா துறை வளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பிரபல நடிகர்!

இந்திய சினிமா துறையின் மிகவும் பிரபலமான வில்லன் என அழைக்கப்படும் ஆஷிஷ் வித்யார்த்தி இலங்கை சுற்றுலா துறையை வளர்ச்சி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.அண்மையில் இலங்கை வருகைத்தந்த அவர் இலங்கையின் அழகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு அதன் பெருமைகளை உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார். Lets Lanka என்ற பெயரில் இலங்கைக்கு பயணித்த அவர் சீகிரியா உள்ளிட்ட பிரபலமான சுற்றுலா ...

Read More »

யாழ் – முல்லைதீவு அரச அரச பேருந்து வழி மறிப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைதீவுக்கு அரச உத்தியோகத்தர்களை ஏற்றி சென்ற பேருந்து, பரந்தன் சந்தி பகுதியில் தனியார் போக்குவரத்து சங்கத்தினரால் இடைமறிக்கப்பட்டதால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் இன்று (27.01.2023) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சேவையாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்காக போக்குவரத்து சேவை வழங்கப்பட்டுள்ளது. எனவே வழமை போன்று யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரச உத்தியோகத்தர்களை இன்று காலை ஏற்றி ...

Read More »

யாழில் வட்டி வசூலிக்கும் குழுக்களுடன் பொலிஸாருக்கு தொடர்பு!

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு கொடுத்த பணத்தின், வட்டியை வழங்காத நபர்கள் இருவரை கடத்தி சென்று சித்திரவதை புரிந்து அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , சம்பவத்துடன் சுன்னாக பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.  அதேவேளை சுன்னாகம் பகுதியில் பட்டா வாகனத்தால் வீதியில் பயணித்த காரினை ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com