சற்று முன்
Home / இந்தியா (page 8)

இந்தியா

ஜல்லிக்கட்டிற்கு அதரவாக இசைப்புயல் உண்ணாவிரதம்

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு பல்வேறு பிரபலங்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். சிம்பு, விஜய் உள்ளிட்ட பலரும் தங்கள் ஆதரவை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக மக்களின் உணர்வுக்காக நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாய் ஏ.ஆர்.ரஹ்மான் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ...

Read More »

வழக்கு நிலுவையில் – உடனடியாக எதுவும் செய்ய முடியாது – மோடி கைவிரிப்பு

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் உடனடியாக எதுவும் செய்ய முடியாது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக கூறிவிட்டார். ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் போராட்டம் விரிவடையும் நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் உள்ள லோக் கல்யாண் ...

Read More »

நான் ஜல்லிக்கட்டை எதிர்க்கவில்லை – நடிகை திரிஷா

ஜல்லிக்கட்டு தடை தமிழகம் முழுதும் கடும் ஆர்பாட்டங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ள நிலையில் சிவகங்கையில் த்ரிஷா நடிக்கும் கர்ஜனை படப்பிடிப்பு போராட்டங்களினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. த்ரிஷா நடிக்கும் கர்ஜனை படப்படிப்புக்கு ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமெனில், த்ரிஷா ஜல்லிக்கட்டுத் தடைக்குக் காரணமான பீட்டா அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார் என்று ஒருதரப்பினர் ...

Read More »

ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க வேண்டுமா?- பிரபல தடயவியல் நிபுணர் ப.சந்திரசேகரனுடன் நேர்காணல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெவ்வேறு தளங்களில் கேள்வி எழுப்பப் படுகிறது. கேள்வி எழுப்பப் படுவதாலேயே, அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்கிறார் பிரபல தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் ப.சந்திரசேகரன். பேராசிரியர் பக்கிரிசாமி சந்திர சேகரன், நாட்டின் தலைசிறந்த தடயவியல் துறை நிபுணர். ராஜீவ்காந்தி படுகொலையின்போது, தனு ...

Read More »

கருணாநிதியைப் பார்க்கச் சென்ற வைகோ மீது தாக்குதல் முயற்சி – ஸ்டாலின் கண்டனம்

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த தி.மு.க.வினர் அவரது வாகனம் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அவரது கார் மீது செருப்பு வீசப்பட்டது. கற்களையும் மரக்கட்டைகளையும்கூட அவரது வாகனங்களின் மீது தி.மு.க. தொண்டர்கள் வீசினர். கருணாநிதிக்கு நேற்று ...

Read More »

ரஜனியை தலைமையேற்கக்கோரி தமிழகமெங்கும் சுவரொட்டிகள்

பல ஆண்டுகளாகவே ரஜினியை அரசியலுக்கு அழைப்பதை அவரது ரசிகர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். வெவ்வேறு காலகட்டங்களின் பல்வேறு சூழல்களில் அந்த அழைப்பு அழுத்தமாகத் தரப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், சென்னை – மெரினாவில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி நோக்கி அமைதி ஊர்வலம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதையொட்டியும், ரஜினியை அரசியலுக்கு ...

Read More »

கருணாநிதியை நேரில் சந்தித்தேன்; நலமாக இருக்கிறார்: ராகுல்

திமுக தலைவர் கருணாநிதியை தாம் நேரில் சந்தித்ததாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். திமுக தலைவர் கருணாநிதிக்கு சளித் தொந்தரவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள காவேரி மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தொண்டை, நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு டிரக்யாஸ்டமி கருவி மூலம் தீவிர ...

Read More »

மயக்கமும்… மர்மமும்! – ”ஜெ” மரணம் குறித்து பிரபல தமிழக சஞ்சிகையில் வெளியாகிய சித்திரம் (01)

நாளுக்குநாள் பல்வேறு சந்தேகங்களை வலுவடையச் செய்துவரும் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் குறித்து தமிழகத்திலிருந்து வெளியாகும் பிரபல சஞ்சிகைஒன்று  மயக்கமும்… மர்மமும்! எனும் தலைப்பில் தொடர் சித்திரங்களை வெளியிட்டுவருகின்றது. அதன் முதல் பகுதி இணைக்கப்பட்டுள்ளது.

Read More »

ஜெயலலிதா இறப்பின் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் – சுப்பிரமணியன்சுவாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பின் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினருமான அவர் இது குறித்து இந்திய நாளிதழான ‘தி இந்து’வுக்கு விரிவான பேட்டி அளித்தார். ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறுவது பற்றி தங்கள் கருத்து? மர்மம் இருப்பதால் தான் ...

Read More »

அண்ணாவின் மரணமும் ஜெயலலிதாவின் மரணமும்! – மருத்துவர்கள் எழுப்பும் சந்தேகங்கள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார். தொடக்கம் முதலே அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து தெளிவாகச் சொல்லப்படவில்லை என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் வலம் வருகிறது. ‘பூரண நலத்துடன் முதல்வர் இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீரென இதயத் துடிப்பு நின்று போனது ஏன்?’ எனக் கேள்வி எழுப்புகின்றனர் மருத்துவர்கள். அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com