சற்று முன்
Home / செய்திகள் / யாழ்.நகாில் மிக அழகான நடைபாதையை உருவாக்கும் யாழ்.மாநகரசபை..!

யாழ்.நகாில் மிக அழகான நடைபாதையை உருவாக்கும் யாழ்.மாநகரசபை..!

யாழ்.நகாில் உள்ள முனீஸ்வரன் வீதிக்கு கற்கள் பதிக்கப்பட்டு நகருக்குள் அழகான நடைபாதை ஒன்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 7ம் திகதி திறக்கப்படவுள்ளது.

யாழ்.நகருக்கு அண்மையில் பிற மாவட்டங்களுக்கான பேரூந்து நிலையம் தற்போது அமைக்கப்படும் இடத்தில் இருந்து உள்ளூர் பேரூந்து நிலையத்திற்கு வரும்

வீதி முழுமையாக நடை கற்கள் பதிக்கப்பட்டு முழுமையாக நிழல் குடையும் பொருத்தப்படுகின்றது. நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இடம்பெறும்

குறித்த பணிகளும் மேல்மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்கரணவக்க மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா,

யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனல்ட் ஆகியோரினால் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்படவுள்ளது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com