யாழ் இந்திய தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அஞ்சலி நினைவுக் குறிப்பில் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தனது இரங்கலைப் பதிவுசெய்துள்ளார். அவருடன் வடக்கு மாகாண அமைச்சர்களும் பிரமுகர்களும் தங்களது இரங்கலைப் பதிவுசெய்துவருகின்றனர்.