தற்போது இலங்கைத் திருநாட்டை தளமாகக் கொண்டு தாயக மற்றும் வெளியுலகச் செய்திகளை நேரடியாகப் பெற்று வெளியிடும் முன்னணித் தளங்களிலொன்றாக வாகீசம் விளங்குகிற அதேவேளை ஊடக நெறிமுறைகளிற்கு உட்பட்டு அரச பதிவு பெற்ற இணையமாக இத் தைத்திருநாள் தினத்தில் இருந்து யாழ் மணைத் தளமாகக் கொண்டு இயங்கவிருக்கிறது என்கின்ற மகிழ்வான செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றோம்.
நன்றி
வாகீசம் இணையக் குடும்பம்