சற்று முன்
Home / செய்திகள் / சுமந்திரன் போன்ற ஏமாற்றுக்காறர்கள் இருக்கும்வரை ஏமாந்துபோபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் – ஈரோஸ் பிரபாபரன்

சுமந்திரன் போன்ற ஏமாற்றுக்காறர்கள் இருக்கும்வரை ஏமாந்துபோபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் – ஈரோஸ் பிரபாபரன்

மாவீரர்களினதும் போராளிகளினதும், கொல்லப்பட்ட அப்பாவிப்பொது மக்களினதும் தியாகங்களை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பிழைப்புநடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள ஈரோஸ் அமைப்பின் செயலாளர் பிரபாகரன் சுமந்திரன் போன்ற ஏமாற்றுக்காறர்கள் இருக்கும்வரை ஏமாந்துபோபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் என்ன நடந்தது என்றே சுமந்திரனுக்குத் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஈரோஸ் அமைப்பினால் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது உரை காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com