2017 ஆம் ஆண்டில் சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஜூன் மாதம் 15 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பரீட்சைகள் திணைக்களம், தமது உத்தியோகபூர்வ அறிவித்தல் மூலம் இதனை உறுதி செய்துள்ளது.
இந்த மாதம் 31 ஆம் திகதி விண்ணப்ப முடிவுத் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கால நீடிப்பு விடுக்கப்பட்டுள்ளது.